இளம் ஆசிரியையை வன்புணர்ந்த 60 வயது அதிபர் கைது
இளம் ஆசிரியை ஒருவரை பாலியல் செய்த குற்றச்சாட்டின் பேரில் மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் அதிபரான 60 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த தனியார் பாடசாலை நேற்று (17) மூடப்பட்டிருந்த...
இலங்கையில் சீன ரேடார் அமைப்பு: மறுத்தது அரசாங்கம்
ருஹுனு பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தெவிநுவர தெற்கு நகரத்தில் ரேடார் அமைப்பை நிறுவுவதற்கு சீனாவுடன் எந்வோர் உடன்பாடும் இல்லையென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெறும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
வெற்றிலையோடு பயன்படுத்தும் இளம்சிவப்பு நிற சுண்ணாம்பால் ஆபத்து
வெற்றிலையோடு பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு சுண்ணாம்பில் ரோடமைன் பி என்ற புற்றுநோயை உண்டாக்கும் சேர்மம் இருப்பது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட...
சூடான் மோதலில் 200 பேர் பலி
சூடானில் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் பொதுமக்கள் 200 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.இதுதவிர 1800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.இருதரப்பினர் மோதலில் வைத்தியசாலைகள்...
நடைபாதை வியாபார அனுமதி இன்றுடன் நிறைவு
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட காலம் இன்றுடன் நிறைவடைவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்தநிலையில், தொடர்ந்தும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவோரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என...
காலி முகத்திடலில் இசை நிகழ்ச்சி – அரசியல் கூட்டங்களுக்கு இனி அனுமதியில்லை
காலி முகத்திடலில் சமய நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்வுகளுக்கும் இடமளிக்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.அதன்படி, இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களை காலி முகத்திடலில் நடத்த இடமளிக்கப்படமாட்டாது.எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் இந்த தீர்மானத்தை...
ரயில் சேவைக்கு இராணுவ வீரர்களை சேர்க்க ஆயத்தம்?
ரயில் சேவையை தொடரும் நோக்கில், சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பதவிகளுக்கு சுமார் ஆயிரம் இராணுவ அதிகாரிகள் கொண்ட குழுவிற்கு பயிற்சி அளித்து ஆட்சேர்ப்பு செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.சுமார் 400 ரயில் சாரதிகளுக்கான...
உதிரிபாகங்கள் இன்றி 5 விமானங்கள் பல மாதங்களாக நிறுத்திவைப்பு
இயந்திரம் மற்றும் உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 5 விமானங்கள் பல மாதங்களாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உயர்...
முச்சக்கரவண்டி விபத்தில் மூன்றரை வயது குழந்தை பலி
கொடகம சந்தியில் இன்று (18) அதிகாலை 1.30 மணியளவில் மூன்று முச்சக்கரவண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மடுலவ பிரதேசத்தைச் சேர்ந்த அபிரு கேசர என்ற...
புத்தாண்டின் போது ஏற்பட்ட விபத்துக்களால் 185 பேர் வைத்தியசாலையில்
புத்தாண்டின் போது ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக 185 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 145 ஆண்களும் 40 பெண்களும் உள்ளதாக தேசிய வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.புத்தாண்டின்...
Popular
