மகனின் தாக்குதலில் தந்தை பலி – தாய் படுகாயம்
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில் வாகனபுரம் – கொழுந்து புலம்பு பகுதியில் மகனின் தாக்குதலினால் தந்தை உயிரிழந்ததுடன், தாயார் படுகாயமடைந்துள்ளார்.தந்தை, தாய் மற்றும் மகனுக்கு இடையில் நேற்றிரவு ஏற்பட்ட கைகலப்பு காரணமாக மகனால்...
ரவி கருணாநாயக்கவின் தாய் காலமானார்
முன்னாள் நிதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவருமான ரவி கருணாநாயக்கவின் தாயார் காமி கருணாநாயக்க காலமானார்.அவர் தனது 82 ஆவது வயதில் காலமானார்.தற்போது, அவரது பூதவுடல் பொரளை ரேமண்ட் மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.இறுதிக்...
நோயாளர்களை போதையாக்கி நகைகளை திருடிய இருவர் கைது
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு சென்ற வயோதிபர்கள் மற்றும் நடுத்தர வயதுப் பெண்களை போதையில் வைத்து அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது...
‘ஸ்ரீலங்கா’ என்ற பெயரே நாடு வங்குரோந்தடைந்தமைக்கான காரணமாம்
‘ஸ்ரீ’ என்ற துரதிர்ஷ்டமான சொல்லின் காரணமாகவே, 'சிலோன்' என்பதிலிருந்து 'ஸ்ரீலங்கா' என பெயர் மாற்றம் பெற்றது முதல் கடந்த தசாப்தங்களாக நாடு முற்றிலும் அழிவை சந்தித்து வருவதாக விஞ்ஞான எழுத்தாளரும் வானியலாளருமான அனுர...
கர்தினால் நாட்டின் பிரதம நீதியரசர் அல்ல – மைத்ரிபால
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தனக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரம் நீதிமன்றத்திற்கோ அல்லது பிரதம நீதியரசருக்கு மட்டுமே உண்டு என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று...
அக்குரணை பகுதியில் குவிக்கப்பட்ட பொலிஸார்
அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கண்டி, அக்குரணை பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக...
கடும் வெப்பம் காரணமாக இதய நோய்கள் ஏற்படலாம்
தற்போது நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பக்கவாதம் மற்றும் இதயநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசாங்க ஆயுர்வேத வைத்தியர் சங்கத்தின் சமூக சுகாதார செயலாளர் வைத்தியர் சேனக கமகே தெரிவித்தார்.இன்று...
தேர்தல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
திட்டமிட்டபடி ஏப்ரல் 25ம் திகதி உள்ளூராட்சி தேர்தலை நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்டது.வாக்குப்பதிவுக்காக திறைசேரியில் இருந்து...
தப்புலவுக்கு பதிலாக சட்டத்தரணி TIDஇல் முன்னிலை
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு நேற்று (18) அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.இதன்படி, முன்னாள் சட்டமா அதிபரின் சட்டத்தரணி இன்று பயங்கரவாத...
அரசின் புத்தாண்டு கொண்டாட்டத்தை புறக்கணிக்கும் சமுர்த்தி ஊழியர்கள்
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தினால் புத்தாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், அதனை புறக்கணிக்கப் போவதாக சமுர்த்தி சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில்...
Popular
