செய்திகள்

அதிக வெப்பம் காரணமாக மின்சாரம் – குடிநீருக்கான கேள்வி அதிகரிப்பு

அதிக வெப்பத்துடனான வானிலை காரணமாக, மின்சாரம் மற்றும் குடிநீர் என்பவற்றுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.தற்போதுவரையில், நீர் பாவனையானது, 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அந்தச்...

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் வழக்கு விசாரணை தாமதமின்றி மேற்கொள்ளப்படும்

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழக்கு விசாரணைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.40 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவினால்...

ரோஸ்வுட் வத்தே சுத்தா கைது

ஹொரணை நகரில் பல குற்றச்செயல்கள் மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ரோஸ்வுட் வத்தே சுத்தா என்பவருடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.கடந்த 8ஆம் திகதி ஹொரண நகரில் இடம்பெற்ற இசை...

சனத்தொகையில் சீனாவை பின்தள்ளிய இந்தியா

உலகளாவிய ரீதியில் அதிகம் மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஐ.நா. தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.அதன்படி இந்தியாவின் மக்கள் தொகை 1.428 பில்லியனை கடந்துள்ளது.இது சீனாவின் மக்கள் தொகையை...

நாட்டில் மலேரியா பரவும் அபாயம்

நாட்டில் மலேரியா பரவும் அபாயம் இருப்பதாக மலேரியா கட்டுப்பாட்டு பிரச்சாரம் தெரிவித்துள்ளது.மலேரியா பரவும் நாடுகளில் இருந்து இலங்கை வருவோருக்கு குறித்த தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சம்பா அளுத்வீர...

இலங்கையிடமிருந்து ஒரு இலட்சம் குரங்குகளை கோரவில்லை – சீன தூதரகம்

ஒரு இலட்சம் குரங்குகளை இலங்கையின் எந்த தரப்பினரிடமும் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி...

இலங்கையில் இணையவழி வருகை அட்டை முறைமை அறிமுகம்

இலங்கை அரசாங்கம் இணையவழி வருகை அட்டை முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.வெளிநாட்டவர்கள், தாம் இலங்கைக்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இதனை நிரப்ப முடியும்.பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் இலங்கைக்காக புதுப்பித்துள்ள ஆலோசனையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையின்...

மசகு எண்ணெய் விலை குறைந்தது

இன்று உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளது.அதன்படி இன்று பிரென்ட் ரக மசகு எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 7 அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளதுடன், அதன் விலை 84 அமெரிக்க டொலர்களாக...

எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தம்

எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை விசேட வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் அவசரமாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர்...

தங்க விலை சற்று அதிகரிப்பு

தங்கம் விலை இன்று (19) மீண்டும் உயர்ந்துள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த இரு தினங்களை விட ஒரு பவுன் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.அதன்படி இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுன்...

Popular

Latest in News