செய்திகள்

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (20) கட்சித் தலைவர்கள் கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற வாரத்திற்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இங்கு...

பால்மா விலை மேலும் குறையுமாம்

எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால்மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே,...

தேங்காய் – இளநீர் விலை அதிகரிப்பு

தற்போதைய வெப்ப காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் தேங்காய் மற்றும் இளநீர் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.கொழும்பின் சில பகுதிகளில் இளநீர் ஒன்று 200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேவேளை, பெரிய...

அஹுங்கல்ல துப்பாக்கி சூடு: இராணுவ முகாமுக்குள் சென்ற பொலிஸ் மோப்ப நாய்

அஹுங்கல்ல - மித்தரமுல்ல பிரதேசத்தில் சமீபத்தில நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் இடம்பெற்ற தினத்தில் கரந்தெனிய இராணுவ ஆயுதப் புலனாய்வுப் படை முகாமில்...

உயரமான இடத்திலிருந்து விழுந்து சீன சர்கஸ் கலைஞர் பலி

சீன சர்கஸ் கலைஞர் ஒருவர் நிகழ்ச்சியின் போது உயரமான இடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.'சன்' என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்தும் போது அவர் எந்த...

துறைமுகத்தில் டிஜிட்டல் தொடர்பாடல் முறை

துறைமுகத்தில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்கு அனுமதியில் பாரிய தாமதங்களைத் தவிர்ப்பதற்காக டிஜிட்டல் தொடர்பாடல் முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (18) நடைபெற்றது.இதற்கு சுமார் 35 மில்லியன் டொலர் செலவாகும்...

குரங்குகளை பிடிக்கும் செயல் சீன நிறுவனத்திடம் ஒப்படைப்பு

குரங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப அமைச்சரவை அனுமதி கிடைத்ததையடுத்து, அவற்றை பிடிக்கும் செயலை சீன நிறுவனத்திற்கு வழங்க விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது.குரங்குகளை பிடித்து விமான நிலையத்துக்குக் கொண்டு செல்ல செலவாகும் பணத்தை வழங்க...

கப்பலில் பனாமா செல்ல முயற்சித்த நால்வருக்கு பிணை

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள பனாமா நாட்டு கப்பலுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முற்பட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நால்வரையும் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.சந்தேகநபர்கள் நேற்று (18) காலி பிரதான நீதவான் இசுரு...

யாழில் வாகன திருத்தகம் மீது வெடிகுண்டு வீச்சு தாக்குதல்

யாழ்ப்பாணம் - கஸ்தூரியார் வீதியில் வாகனம் பழுது பார்க்கும் நிலையம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டு வெடிகுண்டு ஒன்றினை நேற்றிரவு வீசியுள்ளனர்.இந்த வெடிகுண்டு வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் நின்ற கார்...

60 வகையான மருந்துகள் தனியாரிடமிருந்து கொள்வனவு

நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாகவுள்ள 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நாட்டில் தற்போது மருந்து பற்றாக்குறை...

Popular

Latest in News