கலப்பின சூரிய கிரகணம் இன்று
150 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும், முழு அளவிலான கலப்பின சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது.அத்துடன், 2023ம் ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணமாகவும் இது அமைந்துள்ளது.வளையம் மற்றும் கங்கன சூரிய கிரணம் இணையும் ஹைபிரிட்...
அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய அனுமதி கோரும் அரை சொகுசு பேருந்துகள்
அதிவேக நெடுஞ்சாலைகளில் அரை சொகுசு பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.சந்தையில் சொகுசு பேருந்துகளை கொள்வனவு செய்ய...
மேலும் ஐவர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் இருந்து மேலும் 5 பேர், தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.பொருளாதார நெருக்கடி காரணமாக, அவர்கள் நேற்று (19) தமிழகம் இராமேஸ்வரத்தை அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், மூன்று...
320 பயிற்சி வைத்தியர்களுக்கு நியமனம்
எதிர்வரும் 25 ஆம் திகதி ஆயிரத்து 320 பயிற்சி வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.நியமனம் வழங்கப்படவுள்ளவர்களின் பெரும்பலானோர் கிராமிய வைத்தியசாலைகளின் வெற்றிடங்களை பூர்த்தி செய்யவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டினுள்...
கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் இன்று
நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து தீர்மானிக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (20) கூடவுள்ளது.நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக...
மாணவர்களின் கல்வியை பணயக் கைதிகளாக்குவதற்கு இடமளியேன் – ஜனாதிபதி
பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகளை புறக்கணிக்கும் ஆசிரியர்களை கருத்திற் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) அறிக்கையின் படி,ஆசிரியர்கள் அடுத்த வாரத்திற்குள் உயர் தரப் பரீட்சை வினாத்தாள்...
ஏமனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலி
ஏமன் தலைநகர் சனாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்துள்ளனர்.ரமழான் பண்டிகைக்காக மக்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...
சீன வைத்தியசாலை தீப்பரவலில் 29 பேர் பலி
சீனா - பீஜிங் நகரில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 29 பேர் உயிரிழந்தனர்.இவர்களில் பெரும்பாலானோர் நோயாளர்கள் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.அண்மைய ஆண்டுகளில் சீனாவில் ஏற்பட்ட மிக மோசமான...
கட்டணங்களை உயர்த்தும் அமெரிக்க தூதரகம்
மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், அமெரிக்க வெளியுறவுத்துறையானது குடியேற்றம் அல்லாத விசா ( Non-immigrant ) விண்ணப்பப்படிவ செயலாக்க கட்டணங்களை அதிகரிக்கவுள்ளதாக ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.வருகையாளர்...
Popular
