நீராடச் சென்ற 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
பண்டாரகம மஹபெல்லான பகுதியில் நேற்று படகில் நண்பர்கள் குழுவுடன் நீராடச் சென்ற 16 வயதுடைய மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அலுபோமுல்ல மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி...
ஈஸ்டர் தாக்குதலுக்கு இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு
சர்வதேசத்தில் இலங்கையின் நன்மதிப்பை, கடுமையாக பாதித்த ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல் துயரச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.எனினும், இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டோர், காயமடைந்தோர் மற்றும் உளவியல் ரீதியாக...
வெப்பமான காலநிலை இம்மாதம் இறுதி வரை நீடிக்கும்
நிலவும் வெப்பமான காலநிலை இம்மாத இறுதி வரை நீடிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று (20) அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாக அந்த திணைக்களத்தின்...
காணிக்கையாக கிடைத்த யானைத் தந்தங்களை விற்க முயன்ற விகாராதிபதி கைது
பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய யானைத் தந்தங்களை 50 இலட்சம் ரூபாவுக்கு கடத்தல்காரர்கள் ஊடாக விற்பனை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விகாரையின் விகாராதிபதியை, பாணந்துறை வளன மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையினர்...
பாணந்துறையில் உள்ள 23 பள்ளிவாசல்களுக்கு பலத்த பாதுகாப்பு
பாணந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 23 பள்ளிவாசல்கள் மற்றும் பொது இடங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரதேசத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன தெரிவித்தார்.அக்குறணை பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும்...
அரிசி விலையில் சலுகைகளை வழங்க முடியாது – டட்லி சிறிசேன
பொது மக்களுக்கு அரிசியின் விலையில் சலுகைகளை வழங்க முடியாது என இலங்கையின் முன்னணி அரிசி வர்த்தகர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.அகில இலங்கை சமையல் நிபுணர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்வுகளில் கலந்துக்கொண்டதன்...
மருந்துகளின் தரம் தொடர்பில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு
தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.இதனால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரம் தொடர்பில் மீண்டும் சிக்கல்கள் ஏற்படும் என வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
ராகுல் காந்தியின் மேன்முறையீடு நிராகரிப்பு
அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி இந்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.இதனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர்...
அனுராதபுரத்தில் 4 மாடிக் கட்டடமொன்றில் தீப்பரவல்
அனுராதபுரம் சந்தைப் பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடமொன்றில் உள்ள கடையில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீயை கட்டுப்படுத்த அனுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார்...
மின்சார பாவனை நேற்று அதிகரிப்பு
அண்மைக் காலங்களில் இலங்கையின் நாளொன்றுக்கான அதிகூடிய மின்சார தேவை நேற்று (19) பதிவானதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம், தேவைக்கு ஏற்ப நிகர மின் உற்பத்தி 49.53...
Popular
