செய்திகள்உள்நாட்டுமருந்துகளின் தரம் தொடர்பில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு

மருந்துகளின் தரம் தொடர்பில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு

தேசிய கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரம் தொடர்பில் மீண்டும் சிக்கல்கள் ஏற்படும் என வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles