செய்திகள்

இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு கடத்தும் மோசடி அம்பலமானது

மலேசிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கையின் சிறுவர்களை ஐரோப்பாவிற்கு கடத்தும் குழு ஒன்றின் முயற்சியை மலேசிய காவல்துறையினர் முறியடித்துள்ளனர்.மலேசியாவின் குடிவரவுத் திணைக்களம் புதன்கிழமை கோலாலம்பூரில் உள்ளூர் தம்பதியரை கைது செய்ததன் மூலம் இந்த விடயம்...

IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான விவாதம் அடுத்த வாரம்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) தொடர்பான விவாதம் ஏப்ரல் 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெறும் என நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இன்று...

கடும் வெப்பம் காரணமாக சரும நோய்கள் ஏற்படலாம்

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சரும நோய்கள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக, சிறிய குழந்தைகள் கூட ஒரு...

அமெரிக்க நிறுவனமொன்றின் 8 கணக்குகளை இடைநிறுத்த உத்தரவு

"Onmax DT" என்ற நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்டுள்ள அமெரிக்காவில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் 8 கணக்குகளை 6 மாதங்களுக்கு உடனடியாக இடைநிறுத்துமாறு கொழும்பு நீதிவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (19) உத்தரவு...

மேலும் 10,000 ஊழியர்களை நீக்கியது மெட்டா நிறுவனம்

பேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பை வைத்திருக்கும் மெட்டா நிறுவனம் மீண்டும் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மெட்டா சிஇஓ மார்க் சக்கர்பெர்க் தனது தொழிலை மேலும் சீரமைக்க நடவடிக்கை...

மயில் உட்பட மேலும் சில விலங்குகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுப்பன்றிகள், மயில்கள் மற்றும் முள்ளம்பன்றிகள் போன்ற விலங்குகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கேள்வி ஏற்பட்டால் அவற்றை ஏற்றுமதி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர...

கைவிடப்பட்ட விண்கலம் இன்று பூமியில் விழுகிறது

செயலிழந்த நாசாவின் விண்கலம் ஒன்று இன்று (20) பூமியில் வீழ்ந்து நொறுங்கவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.இந்த விண்கலம் சுமார் 300 கிலோ கிராம் எடை கொண்டது என்றும் கூறப்படுகின்றது.சூரிய கதிர் வீச்சுகளைக்...

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கோரி நடைபவனி

கத்தோலிக்க மக்கள் மற்றும் ஆயர்கள் இன்று(20) பாரிய நடைபவனியொன்றை முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நாளையுடன் 04 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த நடைபவனி முன்னெடுக்கப்படவுள்ளது.உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை...

வெலிமடை வனப்பகுதியில் தீப்பரவல்

வெலிமடை-பெலும்கல வனப்பகுதியில் 20 ஏக்கர் அளவில் தீயினால் நாசமாகியுள்ளது.நிலவும் வறட்சியான காலநிலையுடன் நேற்று (19) பிற்பகல் ஆரம்பித்த தீ வேகமாக பரவியுள்ளது.விசமிகளால் காட்டுப் பகுதிக்கு தீ ஏற்பட்டதா என்பது தொடர்பில் தற்போது சந்தேகம்...

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் ஆதரவு

கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.இந்தியா மற்றும் பிரான்ஸுடன் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை அடைய முடிவது இலங்கைக்கு...

Popular

Latest in News