எக்ஸ்ப்ரஸ் பேர்ல் விவகாரம்: 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற அதிகாரி
இலங்கை கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் நாட்டில் பாரிய பாதிப்பு ஏற்பட்டது.இதனால் இலங்கைக்கு 6 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நட்டயீட்டை பெற்றுக்கொள்ளக்கூடிய சட்ட அதிகாரம் இருந்தது.எனினும் அதற்கான முன்னெடுப்புகளை தடுப்பதற்காக இலங்கை...
IMF நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று ஆரம்பம்
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் ஆரம்பமாக உள்ளது.இன்று முதல் நாளை மறுதினம் வரையில், குறித்த விவாதத்தை முன்னெடுப்பதற்கு, அண்மையில்...
இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் – அஜித் ரோஹண
தென் மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக வெளியான அறிவிப்பு தொடர்பில் அவர் கடிதம்...
ஒரு வட்ஸ்அப் கணக்கை இனி அதிக கைப்பேசிகளில் பயன்படுத்தலாம்
Whatsapp பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைப்பேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது.பயனர்கள் இனி தங்கள் கைத்தொலைபேசியில் உள்ள Whatsapp கணக்கினை நான்கு கைத்தொலைபேசிகளில் திறக்க முடியும் என Meta...
பாகிஸ்தானுக்கு யானைகள் பரிசளிப்பு? மறுக்கும் இலங்கை அரசாங்கம்
பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை அன்பளிப்பாக வழங்கப்போவதாக வெளியான செய்தியை இலங்கை மறுத்துள்ளது.கராச்சி மற்றும் லாகூர் விலங்கியல் பூங்காக்களுக்கு இந்த இரண்டு யானைகளும் அனுப்பப்படவுள்ளதாக, பாகிஸ்தானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரியை மேற்கோள்காட்டி முன்னதாக செய்திகள்...
சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உட்பட 7 பேருக்கு இடமாற்றம்
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களான லலித் பதிநாயக்க, அஜித் ரோஹண, டபிள்யு.கே.ஜயலத் மறறும் சஜீவ மெதவத்த உள்ளிட்ட 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சேவை நிமித்தம் காரணமாக இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு...
வளர்ப்பு நாயை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணி கைது
உயர் நீதிமன்றின் முன்னாள் நீதியரசர் ஒருவரின் மகனான சட்டத்தரணியின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்கு, விஷம் வைத்து கொன்றார் என்ற சந்தேகத்தின் பேரில் உயர் நீதிமன்றின் பெண் சட்டத்தரணியொருவர் இன்று (25) கைது செய்யப்பட்டதாக...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக பைடன் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ஜோ பைடன் இன்று (25) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.'ஜனநாயகத்தைப் பாதுகாக்க' தன்னை மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்குமாறு அங்குள்ள மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
55 வயது பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய 21 வயது இளைஞர் மீது தாக்குதல்
இளைஞர் ஒருவரை கடத்திச்சென்று தாக்கி காயப்படுத்திய இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்கேநபர்கள், மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
இலங்கை யானைகளை பாகிஸ்தானுக்கு வழங்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு
பாகிஸ்தானுக்கு இரண்டு பெண் யானைகளை இலங்கை அன்பளிப்பாக வழங்குவது தொடர்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.கடந்த வாரம் கராச்சி மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்த ஆப்பிரிக்க யானையான நூர் ஜெஹானுக்குப் பதிலாக, பாகிஸ்தானுக்கு இலங்கை இரண்டு பெண் யானைகளை...
Popular
