செய்திகள்

சூடானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் மீட்பு

சூடானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் குழுவொன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.சூடானில் சிக்கியிருந்த 41 இலங்கையர்கள் தொடர்பில் தகவல் கிடைத்ததாகவும் அவர்களில் 13 பேர் மீட்கப்பட்டதாகவும்...

பயணியை தாக்கிய பேருந்து சாரதி – நடத்துனர் கைது

களுத்துறை – பண்டாரகம தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில், குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநரை பண்டாரகம பொலிஸார் நேற்று (25) கைது செய்துள்ளனர்.உரிய இடத்துக்கு முன்னதாகவே பயணிகளை...

14 வருடங்களின் பின்னர் மலேரியாவால் ஒருவர் மரணம்

14 வருடங்களின் பின்னர் இலங்கையில் மலேரியா மரணம் பதிவாகியுள்ளதாக களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவனம் தெரிவித்துள்ளது.வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பேருவளையைச் சேர்ந்த ஒருவரே மலேரியா நோயினால் உயிரிழந்துள்ளதாக களுத்துறை தேசிய...

நாட்டில் பல பாகங்களுக்கு இன்று மாலை பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று (26) பிற்பகல் 2மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல்...

பயண நேரம் வரை தரிக்க பேருந்துகளுக்கு கொழும்பில் தற்காலிக இடம்

கொழும்பு பிரதான பேருந்து தரப்பிடத்திலிருந்து, சேவையில் ஈடுபடும் பேருந்துகள், பயண நேரம் வரையில் தரித்திருப்பதற்கான தற்காலிக இடங்களை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, தொடருந்து திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுக்கு சொந்தமான...

ரயில் மோதி 15 வயது சிறுமி பலி

மாத்தறை - பம்புரன தொடருந்து நிலையத்துக்கு அருகில் சிறுமியொருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலிலேயே நேற்று மாலை குறித்த சிறுமி மோதுண்டு உயிரிழந்துள்ளார்.ஹீன்தெடிய தர்மராஜ...

சீரற்ற வானிலையால் 3 விமானங்கள் மத்தளவில் தரையிறக்கம்

நேற்று மாலை நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்த 3 விமானங்கள், மத்தள விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.மாலைதீவிலிருந்து பயணித்த, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 116...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் இன்று(26) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.மேல் மாகாணத்தில் நிலவும் டெங்கு நோயின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.இந்த ஆண்டின் இதுவரையான...

பாடசாலை பைகள் – பாதணிகளின் விலை குறைப்பு

மே 9ஆம் திகதிக்குப் பின்னர் பாடசாலை மாணவர்களின் காலணிகள் மற்றும் பைகளின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.உற்பத்தியாளர்களுக்கும், நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் இந்திய ரூபாவை பயன்படுத்தலாம்

இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளால் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.இந்திய வணிக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் ஏற்பாடு...

Popular

Latest in News