புத்தர் சிலையை சேதப்படுத்திய நபர் கைது
முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சிறிய பௌத்த விகாரை மற்றும் புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொக்கிளாய் பொலிஸார் தெரிவித்தனர்.பௌத்த விகாரைக்கு யாரோ சேதம் விளைவிப்பதாக கொக்கிளாய்...
பாடசாலை உபகரணங்கள் வாங்கி தருவதாக ஏமாற்றி சிறுவன் துஷ்பிரயோகம்
பாடசாலை உபகரணங்கள் வாங்கித் தருவதாக ஏமாற்றி 13 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை மொரட்டுவ - எகொடஉயன பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹிரண பிரதேசத்தை சேர்ந்த...
ஐமசவுக்கு எதிராக டயனா நீதிமன்றுக்கு
ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சமர்ப்பித்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க எடுத்த தீர்மானத்தை ரத்து...
டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படும் சேதன புளி வாழை
இலங்கையின் முதலாவது சேதன புளி வாழை அறுவடை அடுத்த சில நாட்களில் டுபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக விவசாய அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.நாளை (03) காலை அறுவடை மற்றும்...
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனம் விரைவில் நிறைவடையும்
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் எதிர்வரும் வாரத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களின் பெயர்கள் 10 பேர் கொண்ட குழுவினால் அடுத்த சில நாட்களில் இறுதி செய்யப்படும் என...
ADB அதிகாரிகள் – வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்
இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிறைவேற்று பணிப்பாளர் சங்மின் ரியுவுடன் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துரையாடியுள்ளார்.சியோலில் நடைபெறும் 56ஆவது ADB வருடாந்த கூட்டத்தின் ஒருபுறம் பொருளாதார...
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி – மாணவர்களுக்கிடையில் மோதல்
களுத்துறை திஸ்ஸ தேசிய பாடசாலைக்கும் களுத்துறை தேசிய பாடசாலைக்கும் இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் மட்டையினால் தாக்கப்பட்ட திஸ்ஸ தேசிய பாடசாலையின் உப தலைவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு...
வேட்பாளர்களான அரச ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த பரிந்துரை
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்த அரச உத்தியோகஸ்தர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தொகுதிக்கு வெளியே வேறு பகுதியில் தற்காலிகமாக பணிகளை ஆரம்பிக்க...
எரிவாயு விலை குறைகிறது
12.5 கிலோ கிராம் எடைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த விலை திருத்தம் நாளை (03) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர்...
சிகிச்சை பெற்று வந்த இளைஞன் கொலை: தம்பதியினர் கைது
அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மாதவச்சி பிரதேசத்தைச் 27 வயது கணவனும்,...
Popular
