செய்திகள்

பொலிஸாருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் டிரான்

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று (மே 1) நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் மே தின பேரணிகளை அமைதியான முறையில் நடத்தி, சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரித்து, பணியில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின்...

பாடசாலை மாணவர்கள் மீது குளவிக் கொட்டு

பொகவந்தலாவ – எல்பட தமிழ் வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை மாணவர்கள் பாடசாலைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்று பிற்பகல் முதல் பாடசாலை வளாகத்தில்...

கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

 கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டகச்சி சந்தையடி பகுதியில் திங்கட்கிழமை (01) கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் மாயவனுர் சந்தையடியைச் சேர்ந்த 64 வயதுடைய பாலசிங்கம் கிருஸ்னேஸ்வரன் தவம் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.நேற்று பெய்த கடும்...

இலங்கையில் புதிய வகை காளான் கண்டுபிடிப்பு

இலங்கையில் புதிய வகை காளான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சீனாவின் மே பா(FA) லுவன்ஸ் பல்கலைக்கழகத்திலும் சீன ஆய்வு நிறுவனத்திலும் ஆய்வாளராக செயற்பட்ட கலாநிதி அசெனி எதிரிவீர உள்ளிட்ட ஆய்வாளர் குழாம் மேற்கொண்ட பரிசோதனையில் புதிய காளான்...

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளது

இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.2023 ஆம் ஆண்டிற்கான தனது அறிக்கையை வெளியிட்டுள்ள குறித்த சுயாதீன ஆணைக்குழு, இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க...

இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 313.92 ரூபாவிலிருந்து 313.73 ரூபாவாக...

கொவிட் பரவல் குறித்து எச்சரிக்கை

நாட்டில் மீண்டும் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அடையாளம் காணப்படுவது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.அண்மைய நாட்களில் நாளாந்தம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான...

பெங்கொக் சென்றார் மைத்ரி

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட 8 பேர் கொண்ட தூதுக்குழு தாய்லாந்தின் பெங்கொக் நகருக்கு சென்றுள்ளது.உலக அமைதி மாநாட்டில் பங்கேற்பதற்காக குறித்த தூதுக்குழு அங்கு சென்றுள்ளது.ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த யூ.எல்....

பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 வைத்திய நிபுணர்கள் நாடு திரும்பவில்லையாம்

இவ்வருடத்தில் பயிற்சிக்காக வெளிநாடு சென்ற 67 விசேட வைத்திய நிபுணர்கள், நாட்டிற்கு மீள வருகை தரவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில் குறித்த வைத்திய நிபுணர்கள் வெளிநாடு...

தங்க விலையில் வீழ்ச்சி

கொழும்பு செட்டியார்த் தெருவில் தங்கத்தின் விலையில் சிறிய சரிவு ஏற்பட்டுள்ளது.தங்க வர்த்தகர்களின் தகவல்படி இன்று(01) பவுணுக்கு 2000 ரூபாய் அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 175,500 ரூபாவாகவும்,...

Popular

Latest in News