செய்திகள்

மதுபாவனையில் வீழ்ச்சி

சட்டரீதியான மது பாவனை குறைவடைந்தமை தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.ஊராப்பொல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய...

சூடானிலிருந்து மேலும் 11 இலங்கையர்கள் வெளியேற்றம்

உள்நாட்டு மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானிலிருந்து மேலும் 11 இலங்கையர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.சவுதி அரேபிய வெளியேற்றத் திட்டத்தின் கீழ் சூடானிலிருந்து வெளியேற்றப்பட்ட மூன்றாவது இலங்கையர்கள் குழு இவர்கள் ஆவர்.இவர்கள் சூடானிலிருந்து வெளியேற்றப்பட்டு ஜித்தாவை சென்றடைந்ததாக ரியாத்தில்...

விராட் கோலி – கம்பீர் மோதல்

ஐபிஎல் தொடரில் நேற்று 43-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதின.லக்னோவை 18 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது.போட்டிக்கு பின்...

பிரான்ஸ் மே தின போராட்டம்: 100க்கும் மேற்பட்ட பொலிஸார் காயம்

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் 108 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.மே தினத்தை முன்னிட்டு பிரான்சில் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதாக வெளிநாட்டு...

இன்றும் சில பகுதிகளுக்கு மழை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 02  மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம்...

மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இபோச பேருந்து ஒன்று மாரவில - லன்சிகம பகுதியில் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று (02) அதிகாலை 1.20 மணியளவில் இந்த விபத்து...

சார்ல்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா: லண்டன் செல்கிறார் ஜனாதிபதி

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் (Westminster Abbey) சனிக்கிழமை நடைபெறவுள்ள சார்லஸ் மன்னரின் முடிசூட்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.லண்டனின் புராதன தேவாலயமான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் நிகழ்வில் அரச...

3 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

மழை காரணமாக பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளது.பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல மற்றும் பசறை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகள், கேகாலை மாவட்டத்தின்...

கொழும்பு துறைமுக நுழைவாயிலுக்கருகில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு துறைமுகத்தின் 06 ஆம் இலக்க நுழைவாயிலுக்கு அருகில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பெண்கள் உட்பட 9 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அதிவேக நெடுஞ்சாலை...

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி உள்ளது

நாட்டில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி உள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.நிலக்கரி கட்டளை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் ஹேஷான் சுமனசேகர தெரிவித்தார்.எதிர்வரும் செப்டம்பர்...

Popular

Latest in News