லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் வெளியாகின
லிட்ரோ எரிவாயு விலை இன்று (3) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ தெரிவித்துள்ளார்.அதற்கமைய, லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலை 100 ரூபாவினாலும், 5 கிலோவின் விலை...
குறைந்த வட்டியில் இலங்கைக்கு கடன் வழங்குமாறு ADBயிடம் கோரிக்கை
இலங்கைக்கு குறைந்த வட்டியில் சலுகைக் கடன்களை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரியுள்ளார்.தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் அலி சப்ரி, சியோலில் வைத்து ஆசிய அபிவிருத்தி வங்கியின்...
பிரிட்டன் பக்கிங்காம் அரண்மனைக்குள் வெடிமருந்தை வீசிய நபர் கைது
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனைக்குள் வெடிமருந்தை வீசியெறிந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா நடைபெறவிருக்கும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.இது குறித்து மெட்ரோபாலிட்டன் பொலிஸ்...
தேர்தல் மனுவை பரிசீலிக்க திகதியிடப்பட்டது
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புவனேக அலுவிஹாரே, பிரியந்த...
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு
தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை காரணமாக காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெஹல்கமு ஓயாவைச் சூழவுள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்...
ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய விமானப்படை பிரதானி
இலங்கை வந்துள்ள இந்திய விமானப் படையின் பிரதானி எயார் சீப் மார்ஷல் வி.ஆர். செளத்ரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (2) சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்புத் துறையின்...
லொறியுடன் மோதிய எம்.பியின் வாகனம் – 6 பேர் காயம்
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் பயணித்த டிஃபென்டர் ரக வாகனம் சிறிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.வாரியபொல நகரில் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பான நேற்று இரவு 9.30...
தன்சல்களை சோதனையிட 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் சேவையில்
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடைபெறும் தன்சல்களை பார்வையிட 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.அதன் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்
எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு
புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டங்களை ஊக்குவிக்கும் முன்மொழிவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.தனது டுவிட்டர் கணக்கில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், புதுப்பிக்கத்தக்க சக்தி வளத் திட்டங்களுக்கான...
விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கால அவகாசம் நீடிப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நாளை (4) நள்ளிரவு வரை இதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.வினாத்தாள்...
Popular
