இவ்வருடம் ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடையக்கூடும்
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் இந்தவருடம், ஒரு பில்லியன் அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடையக்கூடும் என இலங்கையின் உயர் மட்ட தொழில்நிபுணர் ஒருவரை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.சர்வதேசத்தில், தேவை குறைவடைந்துள்ளதால், தெற்காசிய...
பிரித்தானியா சென்றார் ஜனாதிபதி
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ள மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை பிரித்தானியாவுக்கு பயணமானார்.ஜனாதிபதியுடன் இரண்டு பணியாளர்களும் இதில் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.லண்டனின் பழமையான...
இந்திய கிரிக்கெட் வீரர் ஷமிக்கு எதிராக அவரது மனைவி புகார்
இந்திய கிரிக்கெட் வீரர் மொஹமட் ஷமிக்கு எதிரான பிடியாணையை இடைநிறுத்த கல்கத்தா மேல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அவரது மனைவி இந்திய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.ஷமியின் மனைவி ஹசின் ஜஹான், தனது...
துறைமுகத்தில் சிக்கியுள்ள இந்திய முட்டைகள்
தர உத்தரவாதம் தாமதம் காரணமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 இலட்சத்திற்கும் அதிக முட்டைகள் துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக இலங்கை அரச (பொது) வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.முட்டை கையிருப்பு...
ஏப்ரலில் ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
ஏப்ரல் மாதத்தில் 100,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அந்த அதிகாரசபையின் தரவு அறிக்கைகளின்படி 105,498 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு...
ஜூலை மாதம் மின் கட்டணத்தில் மாற்றம்
எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் 2022 டிசம்பரில்...
காலாவதியான 200 கிலோ கோதுமை மா மீட்பு
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் தோட்டத் தொழிலாளிகளுக்கு வழங்குவதற்கு வைத்திருந்ததாக கூறப்படும் காலாவதியான 200 கிலோ எடையுள்ள கோதுமை மா நானுஓயா சுகாதார பரிசோதகர்களால் மீட்கப்பட்டுள்ளது.தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைத்த தகவலின்...
அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை – விவசாய அமைச்சர்
இந்த வருடம் வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத்...
லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை
சமையல் எரிவாயுவின் விலையினை குறைக்கப் போவதில்லை என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.இன்று (3) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சமையில் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது.அதற்கிணங்க, லாஃப்...
கோபா குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்
நிதி ஆணைக்குழுவிற்கு (கோபா) மூன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.ஆணைக்குழுவின் தலைவராக சுமித் அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும், துவான் நலின் ஒசென் மற்றும்...
Popular
