செய்திகள்

‘மக நெகும’ உட்பட அதனுடன் இணைந்த 4 நிறுவனங்களை மூட தீர்மானம்

மக நெகும’ மற்றும் அதனுடன் இணைந்த நான்கு நிறுவனங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று காலை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்...

ஆதரவற்ற குழந்தைகளுக்கு அடைக்கலம் வழங்க நடவடிக்கை

 பெற்றோரால் பராமரிக்க முடியாத 3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.மாகாண மட்டத்தில் நிலையங்களை நிறுவி, அதனூடாக குறித்த குழந்தைகளை பராமரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கான சட்டங்கள் விரைவில் உருவாக்கப்படும் என நன்னடத்தை மற்றும்...

வாகன வருமான உரிமம் தற்போது ஒன்லைனில்

வாகன வருமான உரிமத்தை ஒன்லைனில் விரைவாகப் பெறும் வசதி வழங்கப்படடுள்ளது.இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்புடன்...

மின் கட்டணத்தை 25% வரை குறைக்க முடியும் – ஜனக்க ரத்நாயக்க

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரியின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நாட்டின் மின்சார பாவனைக் கட்டணத்தை சுமார் 25% வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்...

வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரச ஊழியர்கள், தாங்கள் போட்டியிடும் வட்டாரத்திலுள்ள அரச நிறுவனங்களை தவிர்த்து, அருகிலுள்ள வேறு வட்டாரங்களில், இடமாற்றம் மூலம் சேவையில் ஈடுபட அமைச்சரவை அனுமதி...

இந்திய நிதியமைச்சர்- அலி சப்ரி சந்திப்பு

ADB இன் 56வது வருடாந்திர கூட்டம் கொரியாவின் சியோலில் நடைபெறுகிறது.இதன்போது இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சந்தித்துள்ளார்.இருநாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும்...

டயலொக்குடன் இணையும் எயார்டெல்

Bharti Airtel Lanka (Private) Limited இலங்கையில் தனது நடவடிக்கைகளை Dialog Asiata PLC உடன் இணைக்க முடிவு செய்துள்ளது.இது தொடர்பில் சம்பந்தப்பட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பிரகாரம் இரு தரப்பினரும் உரிய...

ரணில் – சஜித்தை சந்திக்கிறார் வடிவேல் சுரேஷ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரை இன்று சந்திக்க உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெறவுள்ள சந்திப்பில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு,...

இன்றும் பல இடங்களில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சப்ரகமுவ, கிழக்கு...

கல்கமுவ தபால் நிலையம் உடைக்கப்பட்டு 16 இலட்சம் ரூபா கொள்ளை

குருணாகல், கல்கமுவ தபால் நிலையம் உடைக்கப்பட்டு, அங்கிருந்த 16 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இன்று (02) காலை பணிக்கு வந்த ஊழியர்கள் பணியிடத்திற்குள் நுழைந்தவுடன், தங்கள் அலுவலகத்தின் பின்பக்க கதவு திறந்து இருப்பதை...

Popular

Latest in News