இந்திய விமானப்படைத் தளபதி – பாதுகாப்பு செயலர் சந்திப்பு
இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர். சௌத்ரிக்கும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.இந்தியாவில் பயிற்சி நெறியில் பங்கேற்கும் இலங்கை ஆயுதப்படை...
ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகரால் நடத்தப்பட்ட விபசார விடுதி முற்றுகை
தங்கும் அறைகளை வாடகைக்கு விடுவதாக கூறி ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகரால் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்து நான்கு பேருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆறு யுவதிகளை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக குருநாகல்...
பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித் நியமனம்
பிரித்தானியாவுக்குச் சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு திரும்பும் வரையிலும் பதில் பாதுகாப்பு அமைச்சராக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணை பிற்போடப்பட்டது
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 9 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம்...
இலங்கைக்கு யூரியா, MOP உரங்களை வழங்க ரஷ்யா இணக்கம்
இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்காக யூரியா மற்றும் MOP உரங்களை வழங்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படையிலும் இரு நாடுகளுக்குமிடையில் நிலவும்...
சுற்றுலாத்துறையை மேம்படுத்த எமிரேட்ஸுடன் ஒப்பந்தம்
இலங்கையை, சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த இடமாக மேம்படுத்துவதற்காக எமிரேட்ஸுடன் உடன்படிக்கையொன்றை இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.துபாயில் இலங்கை சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் எமிரேட்ஸ் பிரதம வர்த்தக அதிகாரி அட்னான் காசிம் ஆகியோர் கலந்து...
விமல் வீரவன்சவுக்கு உயிர் அச்சுறுத்தல்
இலங்கை தொடர்பான 'அமெரிக்காவின் சதி'யை வெளிப்படுத்தியதன் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பிரித்தானியாவின் மறைந்த...
வழக்கு விசாரணை தாமதம்: அபராதம் கோரும் தனுஷ்க
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணையில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு நீதிமன்றில் இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜரான அரச தரப்பு சட்டவாதி குற்றப் பத்திரிகையினை தாக்கல்...
தங்க விலையில் வீழ்ச்சி
டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்த நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக உள்ளூர் தங்க வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.22 கரட் தங்கம் ஒரு பவுன் விலை 165,000 ரூபாவாக குறைந்துள்ளதாக செட்டியார் தெரு...
மார்ச்சில் ஏற்றுமதி வருமானமாக 1,037 மில்லியன் டொலர்கள்
2022 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2023 மார்ச்சில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 1.96% குறைந்து 1,037.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது.மேலும், மார்ச்...
Popular
