செய்திகள்

சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை அதிகரிக்க பிஸ்கட்

சிறுவர்களின் போசாக்கு மட்டத்தை உயர்த்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி சிறார்களுக்கு போஷாக்கு நிறைந்த...

அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்கள் கறுப்புப்பட்டியலுக்கு

5 வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசேட அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.அவ்வாறான வாகனங்களை...

இலங்கை போக்குவரத்து சபை தனியார் மயமாக்கப்படாது – அமைச்சர் பந்துல

இலங்கை போக்குவரத்து சபை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பல டிப்போக்களுக்கு புதிய பேருந்துகளை வழங்கும் நிகழ்வில் நேற்று (07) கலந்து கொண்ட...

களுத்துறை சிறுமியின் மர்ம மரணம் – மற்றுமொரு சந்தேகநபர் கைது

களுத்துறை - நாகொட பிரதேசத்தில் ஐந்து மாடி கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த விடுதிக்கு சிறுமி...

மழையுடனான வானிலையால் தீவிரமடையும் நோய்கள்

நாட்டில் நிலவும் மழைக் காலநிலைக்கு மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவது குறித்து சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவுவதில் கணிசமான அதிகரிப்பு காணப்படுவதாக...

ரத்மலான குடு அஞ்சுவுக்கு பிரான்ஸில் சொகுசு விடுதி

சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பில் பலம் பொருந்திய பாதாள உலக தலைவர் ரத்மலான குடு அஞ்சு எவ்வாறு பிரான்ஸில் அகதியாக வசித்து, எவ்வாறு வர்த்தகத்தினை முன்னெடுத்தார் என்பது தொடர்பில் பிரான்ஸ் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பண...

நாடு திரும்பினார் ஜனாதிபதி

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) காலை நாடு திரும்பியுள்ளார்.ஜனாதிபதி இன்று (08) காலை 08.30 மணியளவில் எமிரேட்ஸ் விமான...

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸுடன் இருவர் கைது

மன்னார் மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் வீதியில் வைத்து 12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய கார் ஒன்றையும்...

கொலன்னாவ பகுதியில் இன்று 10 மணித்தியால நீர்வெட்டு

கொலன்னாவ மாநகர சபைக்கு உட்பட்ட பல பிரதேசங்களுக்கு இன்று (08) 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அதன்படி இன்று (08) காலை...

Popular

Latest in News