வேட்பாளர்களான அரச ஊழியர்கள் நாளை முதல் சேவைக்கு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ள அரச ஊழியர்கள் நாளை (09) முதல் மீண்டும் பணிக்கு சமூகமளிக்க முடியும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர...
ஈரான் கைப்பற்றிய எண்ணெய் தாங்கி கப்பலில் இலங்கையர்களும்
ஈரானால் அண்மையில் கைப்பற்றப்பட்ட எண்ணெய் கப்பலின் பணியாளர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று தி அசோசியேட்டட் பிரஸ் (AP) ஆய்வு செய்த செயற்கைக்கோள் புகைப்படங்களின் படி, ஈரானிய கடற்படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட 2 எண்ணெய்...
கோதுமை மா – சீனி விலை அதிகரிப்பு
கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும்...
தனது காதலியை கொன்ற நபர் பொலிஸில் சரண்
பல்லேகெலே - கலாபொரய - நத்தரம்பொத்த பிரதேசத்தில் தனது காதலியைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் இன்று கண்டி பொலிஸில் சரணடைந்துள்ளார்.பிரிமத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த வருணி நிரோஷா குமாரி என்ற 35 வயதுடைய...
இலங்கையர்களுக்கு டிஜிட்டல் ID வழங்க இந்தியா நிதியுதவி
டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில் இருப்பதாகவும், அதற்கமைவாக புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்ப...
சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு
விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு, யாத்திரைகளை மேற்கொள்ளும் போது சாரதிகள், அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்காக விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்...
வாகன இறக்குமதியை அனுமதிப்பது குறித்து அவதானம்
இலங்கையில் வாகன இறக்குமதியை அனுமதிப்பது குறித்து புதிதாக மீண்டும் அவதானம் செலுத்தப்படுவதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.வாகனங்களை இறக்குமதி செய்யத் தடை நீடிப்பதனால் உள்நாட்டில் பாவித்த வாகனங்களே கைமாற்றப்பட்டு வரும் நிலையில், வாகனங்களுக்கான இறக்குமதிக்கு...
ICC தரவரிசையில் பாகிஸ்தான் முதலிடம்
கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் ஐ.சி.சி.யின் ஆடவர்க்கான ஒருநாள் அணி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.கராச்சியில் நடந்த இருதரப்பு ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில்...
சைபர் க்ரைம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்க நடவடிக்கை
சைபர் க்ரைம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தை தொடங்க பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் முடிவு செய்துள்ளது.இணைய வழி குற்றங்களில் ஈடுபட்டால் சட்டத்தின் மூலம் வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பிலும் குறித்த...
இந்தியாவில் விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிகரிப்பு
இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில், உள்ளுர் மற்றும் சர்வதேச பயணிகளுக்கான விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்திய மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையகம், இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக இந்திய...
Popular
