செய்திகள்உள்நாட்டுநாடு திரும்பினார் ஜனாதிபதி

நாடு திரும்பினார் ஜனாதிபதி

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) காலை நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி இன்று (08) காலை 08.30 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 விமானத்தில் நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடன் நிகழ்வுக்கு சென்ற இலங்கை தூதுக்குழுவினரும் அதே விமானத்தில் இலங்கை வந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles