அதிபர் தரம் III ஆட்சேர்ப்பு – நேர்முகத் தேர்வுக்கான திகதி அறிவிப்பு
இலங்கை அதிபர் தரம் III க்கான ஆட்சேர்ப்புக்காக, கடந்த 2019.02.10 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றில் இதனை அறிவித்துள்ளது.சித்தியடைந்த நேர்முகத்தேர்வு...
7 கிலோ தங்கத்தை கடத்திவந்த வர்த்தகர் கைது
சட்டவிரோதமான முறையில் பெருந்தொகையான தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (7) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் குறித்த நபர்...
ஜனாதிபதி – சாரணர்கள் சந்திப்பு
ஐக்கிய இராச்சிய சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு விழா முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற இலங்கை சாரணர் இயக்கத்தின் சிரேஷ்ட சாரணர்கள் மற்றும் பெண் சாரணர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான...
யுபுன் அபேகோன் படைத்த மற்றுமொரு சாதனை
இத்தாலியில் நடைபெற்ற 200மீ ஸ்பிரிண்ட் இன்டர்நேஷனல் போட்டியில் ஆசியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான யுபுன் அபெகான் 20.37 வினாடிகளில் (+0.1மீ/வி) பந்தய தூரத்தை கடந்து மற்றொரு தேசிய சாதனையை படைத்துள்ளார்.பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கு...
உர கொள்வனவுக்கு வவுச்சர் – சபையில் யோசனை முன்வைப்பு
இவ்வருடம் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்காக வவுச்சர் வழங்குவதற்கான யோசனை இன்று (08) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னதாகவே அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர்...
சனிக்கிழமையன்று 12,204 பேர் தாமரை கோபுரத்திற்கு வருகை
கடந்த சனிக்கிழமை (06) 12,204 பார்வையாளர்கள் தாமரை கோபுரத்திற்கு வருகை தந்துள்ளனர்.இந்த கோபுரம் பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் அதிகளவான பார்வையாளர்கள் வருகை தந்த முதல் சந்தர்ப்பம் இது என அதன் பிரதம...
நுவரெலியாவில் கண் சத்திரசிகிச்சை: 10 பேருக்கு பார்வை குறைபாடு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமித் தொற்று காணப்படுவதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளரும் மருத்துவருமான மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பத்து பேருக்கு...
A/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலைத்தேய சங்கீதம் மற்றும் ஹிந்தி பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக திணைக்களம் கூறியுள்ளது.மேலும் 08 பாடங்களுக்கான...
பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தவில்லை!
தம்மை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.முன்னதாக வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சில மாகாண ஆளுநர்களை...
மஹிந்த – பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதியிடப்பட்டது
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு...
Popular
