செய்திகள்

இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வடக்கு மாகாணத்தில் பல தடவைகள்...

களுத்துறை சிறுமி மர்ம மரணம்: பிரதான சந்தேக நபர் கைது

மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.களுத்துறை, இசுரு உயன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக...

ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது அமர்வு நாளை

கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 25 ஆவது அமர்வில் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தகச் சலுகை மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளன.நாளை 9...

நுவரெலியாவை சுற்றுலாத்தளமாக மாற்றுவதற்கு குழு நியமனம்

சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை மேலும் ஈர்க்கும் வகையில் நுவரெலியாவை சிறந்த சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.நுவரெலியா மாவட்ட...

கடன் மறுசீரமைப்பு: முதலாவது கூட்டம் நாளை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முதலாவது கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.ஜப்பானிய நிதி அமைச்சகத்தை கோடிட்டு ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து, இந்த வார இறுதியில் ஜப்பானால் நடத்தப்படும், ஏழு...

சிறுமியை வன்புணர்ந்த நபருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.இது தவிர, பிரதிவாதிக்கு 5,000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு...

ஸ்ரீலங்கன் விமான சேவையை வாங்க ஆர்வம் காட்டும் டாட்டா நிறுவனம்?

ஸ்ரீலங்கன் விமான சேவையை கொள்வனவு செய்வதில் இந்தியாவின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமான டாட்டா ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சில உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.டாட்டா நிறுவனம்...

டெலிகொம் பங்குகளின் விற்பனை தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

அரசாங்கத்திற்குச் சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பில் திறைசேரியின் செயலாளர் உயர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளார்.ஜூன் 15ஆம் திகதிக்கு முன்னர் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்வதற்கு திறைசேரி அனுமதியளிக்காது...

நண்பனை கொலை செய்த நபர் கைது

 மினுவாங்கொடை பிரதேசத்தில் தனது நண்பனை தலைக்கவசத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் நபரொருவரை மினுவாங்கொடை பொலிஸார் நேற்று (7) கைது செய்துள்ளனர்.ஹொரம்பெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.மது அருந்தியபோது,...

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை உள்ளது.இங்கு கடலில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.மேலும்...

Popular

Latest in News