செய்திகள்

சமூக ஆர்வலர் பியத் நிகேஷல கைது

காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தின் முன்னணியில் இருந்த சமூக ஆர்வலரான பியத் நிகேஷல கைது செய்யப்பட்டுள்ளார்.கடுவளை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் சந்திக அபேரத்ன செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

இன்றும் பல பகுதிகளுக்கு மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,நுவரெலியா,...

ரயில் சேவை வழமைக்கு

இன்று முதல் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஆனால் தங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் அடுத்த வாரம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர்...

திட்டமிடப்பட்ட 11 ரயில் பயணங்கள் ரத்து

நிலைய அதிபர்களால் முன்னெடுக்கப்படும் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (10) மாலை அலுவலக தொடருந்து மற்றும் இரவு தபால்கள் தொடருந்து உட்பட 11 திட்டமிடப்பட்ட ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக...

13 வயது சிறுவன் தந்தையால் துஷ்பிரயோகம்

பதின்மூன்று வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவரது தந்தையை அஹுங்கல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த நபர் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவனை...

மனிதர்கள் ஸ்பரிசம் – குட்டியை ஏற்க மறுக்கும் தாய் சிறுத்தை

தலவாக்கலை பிரதேசத்தில் தேயிலை தோட்டத்தில் நிர்க்கத்தியான சிறுத்தை குட்டியொன்று சிகிச்சைக்காக ரன்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்ப வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.குறித்த சிறுத்தை குட்டியயை காட்டில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்து...

உள்நாட்டு வருவாய் சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகரிப்பு

அரசியலமைப்பின் 79ஆவது சரத்திற்கு அமைய உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலத்தின் சான்றிதழை அங்கீகரித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.இந்த சட்டமூலம் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.அதன்படி,...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நான்கு மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு நிலை 1 மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மண்சரிவு எச்சரிக்கையானது நாளை காலை 9.30 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி கண்டி மாவட்டத்தில்...

குறைந்த விலையில் முட்டை விற்பனை

முட்டைகளின் விலைகள் கட்டுப்பாட்டு விலையைக் காட்டிலும் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி வெள்ளை முட்டை 40 ரூபாவாகவும், சிவப்பு முட்டை 41 ரூபாவாகவும் மொத்த...

பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அங்கீகாரம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.நேற்று (09) பிற்பகல் சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு பேரவையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.புதிதாக 07 உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு பேரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், ஜனாதிபதியின்...

Popular

Latest in News