கூரை மீது ஏறி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் போராட்டம்
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கீர்த்தி ரணசிங்க நேற்று (10) காலை முதல் சுரங்க மற்றும் புவிசரிதவியல் பணியகத்தின் அம்பாறை அலுவலக கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.குறித்த அலுவலகத்தின்...
அழகு நிலையத்திற்கு வந்தவர்களிடம் திருடிய பெண் கைது
அழகு நிலையம் ஒன்றுக்கு வந்த வாடிக்கையாளரின் ஏடிஎம் அட்டையை திருடி 90,598 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த பெண்ணொருவர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில்...
குருணாகல் போதனா வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
குருணாகல் போதனா வைத்தியசாலையில் இன்று(11) காலை 8 மணி முதல் ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.மகப்பேறு மற்றும் பெண் நோயியல் வைத்திய நிபுணர் உள்ளிட்ட வைத்தியர்கள் குழுவை...
பாகிஸ்தானில் போராட்டம்: 8 பேர் மரணம் – 150க்கும் மேற்பட்டோர் காயம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 1000க்கும் மேற்பட்டோர்...
மாகாண சபைத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியானது
மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்தச் சட்டமூலம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன்இ இதன்படி 2017ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம்...
16 மாணவிகளை வன்புணர்ந்த ஆசிரியர் கைது
16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் களுத்துறை ஆசிரியர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.30 வயதான இவர் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்...
பாகிஸ்தான் செல்ல மறுக்கும் இந்திய அணி
இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணப் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அங்கு செல்ல போவதில்லை என தீர்மானித்துள்ளதால் போட்டித் தொடர் தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக இரண்டு...
மரக்கறி விலை மீண்டும் அதிகரிப்பு
சந்தையில், வீழ்ச்சியடைந்திருந்த மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலவும் சீரற்ற காலநிலையே இதற்கான பிரதான காரணம் என ஒன்றிணைந்த விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் மனிங் வர்த்தக சங்கம் ஆகியவற்றின் பொருளாளர்...
பூரு மூனா மறைத்து வைத்திருந்த துப்பாக்கி மீட்பு
பல கொலைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பூரு மூனா என அழைக்கப்படும் சங்க டி சில்வா மறைத்து வைத்திருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 06 தோட்டாக்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அவரிடம்...
மினுவாங்கொடையில் கடத்தப்பட்ட சிறுமி வெளியிட்ட காணொளி
மினுவாங்கொட ஓபாத்த பிரதேசத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், குறித்த சிறுமி தனது தாயாருக்கு அனுப்பிய காணொளிப் பதிவொன்று வெளியாகியுள்ளது.அதில், அவர் குறித்த இளைஞனுடன் தனது...
Popular
