11 வயது சிறுமியை வன்புணர்ந்த பிக்கு விளக்கமறியலில்
11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 62 வயதான பிக்கு ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மொரட்டுவ - எகொடௌயன பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்த பிக்கு ஒருவரே...
சிவலிங்கம் ஆரூரன் விடுதலை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில், கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து தற்கொலைத்தாக்குதல் நடத்தி, அவரை படுகொலைச் செய்வதற்கு சூழ்சிகளை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 17 வருடங்கள்...
13 வயது சிறுமியை வன்புணர்ந்த நபர் சடலமாக மீட்பு
13 வயது சிறுமியை பல நாட்களாக துஷ்பிரயோகம் செய்த நபர், பொலிஸாரிடம் சிக்கி கொள்வோம் என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நாவலப்பிட்டி - தொம்பகஸ் தலாவ பிரதேசத்தில் உள்ள மயானம் ஒன்றில்...
14,000 கொள்கலன்களை ஏற்றிச் செல்லக்கூடிய கப்பல் இலங்கைக்கு
14,000 கொள்கலன்களை ஏற்றிச் செல்லக்கூடிய சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வான் ஹை ஏ10 கப்பல் முதன்முறையாக கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த கப்பலை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...
ஜூன் மாதம் சிங்கப்பூர் செல்கிறார் ரொனால்டோ
ஐந்து முறை Ballon d’Or வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ பல முறை சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளார்.சிங்கப்பூர் ஒலிம்பிக் அறக்கட்டளை-பீட்டர் லிம் உதவித்தொகைக்கு ஆதரவான வருகைகளும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.2019 ஆம் ஆண்டுஇ...
மஹிந்த – பவித்ரா- ரோஹித மீதான பயணத்தடை நீக்கம்
2022 மே 9 தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜயரத்ன...
டொலர் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (17) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 302.42 ரூபாவாகவும், விற்பனை விலை 316.18 ரூபாவாகவும்...
நாடு திரும்பியதும் போதகர் ஜெரொம் கைது செய்யப்படுவார் – பொலிஸ் பேச்சாளர்
போதகர் ஜெரொம் பெர்னாண்டோ நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவா இன்று தெரிவித்துள்ளார்.மத போதகர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...
மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பயணித்த ஜீப் மோதி தந்தை – மகன் பலி
கண்டியில் நேற்று (16) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பயணித்த ஜீப் வண்டி மோதியதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.தந்தை மற்றும் மகன் இருவரும்...
போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியா செல்ல முயன்ற 11 பேர் கைது
போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியா செல்ல முயற்சித்த கிராம உத்தியோகத்தர் ஒருவர் உட்பட ஒன்பது ஆண்களையும் இரண்டு பெண்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது...
Popular
