தங்க விலையில் வீழ்ச்சி
கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் கொழும்பு, செட்டியார்த் தெருவில் இன்று தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.அதன்படி, இன்று 24 கரட் தங்கம் 170,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 156,250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
உலக வங்கி தலைமை நிர்வாக இயக்குநர் – ஜனாதிபதி சந்திப்பு
இந்தியா, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் இலங்கைக்கான தலைமை நிர்வாக இயக்குநர் பரமேஸ்வரன் ஐயர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.உலக வங்கியின் நிர்வாக சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கையின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரல்...
படோவிட்ட நளினின் உதவியாளர்கள் மூவர் கைது
பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான 'படோவிட்ட நளின்' என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்திச் செல்லும் மூன்று சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் கல்கிசை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக...
சார்ல்ஸ், செந்தில், லக்ஷ்மன் ஆகியோர் ஆளுநர்களாக பதவிப்பிரமாணம்
வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று முற்பகல் புதிய ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்...
அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்
அவுஸ்திரேலியாவில் சில தொழில் துறைகளில் காணப்படும் கடுமையான ஆள் பற்றாக்குறையை நிரப்புவதற்காக திறமையான புலம்பெயர்ந்தோரை அழைத்து வருவதற்கான பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.ஆர்வமுள்ள இலங்கையர்கள் பின்வரும் இணையத்தளத்திற்கு...
39 பேருடன் இந்தியப் பெருங் கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடி கப்பல்
39 பேருடன் பயணித்த சீன மீன்பிடி கப்பலொன்று, இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மத்திய இந்தியப் பெருங்கடலில் Lu Peng Yuan Yu 028 என்ற இந்த சீன...
முதியவரொருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நேற்று (16) மாலை முதியவரொருவரின் சடலம் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கோப்பாய், வடக்கு கட்டுப்பலான பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரே இவ்வாறு...
சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் இலங்கைக்கு
சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் வாங் யூபோ இலங்கை வந்துள்ளார்.நேற்றிரவு இலங்கை வந்த அவர் தனது 5 நாள் விஜயத்தின் போது கொழும்பு, கண்டி, பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு...
டெங்கு நோயாளர்களால் நிரம்பியுள்ள IDH
அங்கொட தேசிய தொற்று நோய்கள் நிறுவகம் தற்போது டெங்கு நோயாளர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அந்த வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்களுக்காக முன்னர் ஒரு சிகிச்சை பிரிவு ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, அவர்களுக்கென...
போதகர் ஜெரொமின் குரு சர்வதேச தங்க கடத்தல்காரராம்
சர்ச்சைக்குரிய போதகரான ஜெரொம் பெர்னாண்டோ, தனது ஆசிரியராகவும் ஆன்மீக குருவாகவும் தெரிவித்துள்ள, சிம்பாப்வேயை சேர்ந்த உபெர்ட் ஏஞ்சல் என்ற பாதிரியார் சர்வதேச அளவில் தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடியில் ஈடுபட்டவர் என அல்...
Popular
