பாதுக்கவில் 45 சிறார்களுக்கு போஷாக்கு குறைபாடு
பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் மந்தபோசணை கொண்ட 45 வரையிலான சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் குமார தெரிவித்துள்ளார்.இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள சிறுவர்களுக்கு குறைந்தது...
பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை
தென் பசுபிக் சமுத்திரத்தின் பிஜி மற்றும் நிவ் கெலிடோனியா ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிக்டர் அளவு கோளில் 7.7 மெக்னிடியுட்டாக நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால் சுனாமி எச்சரிக்கையும்...
ஜூன் மாதத்தில் புதிதாக 7,800 ஆசிரியர்கள் நியமனம்
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை தீர்க்கும் வகையில் கல்வியியற் கல்லூரியில் பயிற்சிபெற்ற 7,800 டிப்ளோமாதாரிகளுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்...
‘ஜி-7’ உச்சி மாநாடு இன்று ஆரம்பம்
கனடா, பிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கும் 'ஜி-7 ' அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று (19) ஆரம்பமாகின்றது.3...
தமிழ்நாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 22 வருட சிறைத்தண்டனை
இந்தியாவின் தமிழ்நாட்டில் வசித்து வந்த இலங்கையர் ஒருவருக்கு 22 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு...
தினேஷ் ஷாப்டரின் சடலத்தை தோண்டி எடுக்க கோரிக்கை
ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது உடலை தோண்டி எடுக்க வேண்டும் என ஐவர் அடங்கிய விசேட வைத்திய சபை நேற்று (18) கொழும்பு நீதவான்...
கொழும்பில் 10 மணித்தியால நீர் வெட்டு
இன்று (19) இரவு முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அதன்படிஇ கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 10.00 மணி...
போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது
குருநாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிகமுவ வீதியிலுள்ள எரிபொருள் விற்பனை நிலையமொன்றுக்கு சென்று போலி நாணயத்தாள் ஒன்றை கையளித்த நபர் ஒருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் போலி நாணயத்தாள் வழங்கியதாக 119க்கு கிடைத்த...
இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று
14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இடம்பெறவுள்ளது.இந்த...
இத்தாலியில் வெள்ளப்பெருக்கு – 13 பேர் பலி
இத்தாலியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.நாட்டில் உள்ள சுமார் 20 ஆறுகளில் வெள்ள நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.பல்வேறு பகுதிகளில் சுமார் 280 நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.இதனால் பெருமளவான குடும்பங்கள்...
Popular
