சதொச வழக்கிலிருந்து ஜொன்ஸ்டன் விடுதலை
வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது சதொச ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட மூவரை விடுதலை செய்ய...
இராணுவ வீரர்கள் 3712 பேருக்கு பதவியுயர்வு
14 ஆவது தேசிய போர் வீரர் தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும் (வழக்கமான மற்றும் தன்னார்வப் படை), 3,348 இதர நிலை...
பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் தனியார் பேருந்து சேவைகள்
ஒருநாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வதற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தயாராவதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் இருந்து, அதிகளவு புகை வெளியேறுவது தொடர்பில், மோட்டார்...
சீனாவுக்கு குரங்கு ஏற்றுமதி செய்வதற்கு எதிரான மனு விசாரணைக்கு திகதியிடப்பட்டது
இலங்கையில் இருந்து சீன நிறுவனமொன்றுக்கு 100,000,000 குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சுற்றாடல் அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு...
இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்தது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.அதன்படி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ.300.65 ஆகவும் விற்பனை விலை ரூ.314.08 ஆக காட்டப்பட்டது.அமெரிக்க டொலரின் மதிப்பு நேற்று...
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 43 சிறுவர்கள் வைத்தியசாலையில்...
193 கிலோ கடலட்டைகளுடன் இருவர் கைது
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக பொருட்களைக் கொண்டுவந்த படகு ஒன்றை, புத்தளம் சின்ன அறிச்சாறு பகுதியில் வைத்து, கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.சட்டவிரோதமாக கடலட்டைகள் கொண்டுவரப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று இரவு சின்ன அறிச்சாறு கடற்கரைப் பகுதியில்,...
இந்திய சுற்றுலா முகவர் மாநாடு இம்முறை இலங்கையில்
இந்திய சுற்றுலா முகவர் சங்கம் தமது வருடாந்தர மாநாட்டை இந்த முறை இலங்கையில் நடத்த தீர்மானித்துள்ளது.இந்த மாநாடு எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெறவுள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இந்த மாநாட்டில் அந்த...
அமைச்சுக்களின் செயலாளர்கள் – அரச நிறுவனத் தலைவர்களின் நியமனங்களுக்கு அனுமதி
அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் மற்றும் அரச நிறுவனத் தலைவர்கள் அறுவரின் நியமனங்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (12) வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே....
கடவுச்சீட்டை பெற்றுக்கொடுக்க பணம் பெற்ற 9 பேர் கைது
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்தில் இருந்தவாறு, பொதுமக்களுக்கு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க, தரகர்களாக செயற்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு பிரவேசிக்கும் பொதுமக்களிடம், அவர்கள் பணம்...
Popular
