செய்திகள்

ஆயுர்வேத சட்ட திருத்தத்திற்கு அனுமதி

ஆயுர்வேத சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.இதன்படி, எதிர்காலத்தில் இது தொடர்பான சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்...

வெடிப்பொருட்களுடன் இளம் பெண் கைது

திருகோணமலை - குச்சவெளி - காசிம்நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 54 வோர்டல் ஜெல் குச்சிகள் மற்றும் 50 டெட்டனேட்டர்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து...

பருவச்சீட்டுக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபையினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவச்சீட்டுக் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.அத்துடன் பாடசாலை பருவச் சீட்டுக்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான...

பல சிறுமிகள் துஷ்பிரயோகம் – ஆசிரியர் விளக்கமறியலில்

பாடசாலை சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு மேலதிக வகுப்பின் ஆசிரியர் இந்த மாதம் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.பொலன்னறுவை பகுதியில் உள்ள மேலதிக வகுப்பு ஒன்றின்...

மூன்று மொழிகளிலும் கொம்பனி வீதி என்ற பெயரில் மாற்றமில்லை

கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கொம்பனி வீதி கிராம உத்தியோகர் பிரிவை ஒரே பெயரில் மூன்று மொழிகளிலும் அழைப்பதற்கு அமைச்சர்கள் சபை அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பான பிரேரணையை பிரதமர் தினேஷ் குணவர்தன...

தேசிய வைத்தியசாலையில் பைபாஸ் சிகிச்சை தாமதம்

தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவின் வடிகுழாய் ஆய்வுகூடம் பராமரிப்பு இன்மையால் ஒரு மாத காலமாக மூடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த இரண்டு மாதங்களாக இதய நோய்களுக்கான சுமார் ஆயிரம் பரிசோதனைகள் நடத்த முடியாமல் போயுள்ளதாக...

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

நாடாளுமன்றம் இன்று (23) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை கூடவுள்ளதுஓய்வுபெறும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மீதான பாராட்டுப் பிரேரணை மே 25ஆம் திகதி நடைபெறும்.முன்னாள் சபாநாயகர் ஜோசப்...

சுற்றுச்சுழலை பாதிக்காத வகையில் நடுக்காட்டில் நடந்த திருமணம்

பதவிய - புல்முடே பகுதியில் விவசாயி ஒருவர் தனது மகனின் திருமண நிகழ்வை நடுக்காட்டில் கோலாகலமாக நடத்தியுள்ளார்.அப்பகுதியை சேர்ந்த நந்துன் சதுரங்க மற்றும் தசாஞ்சலி ஆகியோருக்கு இவ்வாறு திருமணம் செய்யப்பட்டுள்ளது.பதவிய - புல்முடே...

வட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வட்ஸ்அப் பயனர்களின் நலன் கருதி வட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.வட்ஸ்அப்பில் தவறுதலாக அனுப்பப்படும் அல்லது எழுத்துப் பிழையுடன் அனுப்பப்படும் தகவல்களை இனி அழிக்க தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.மாறுதலாக பயனர்கள்...

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.அதன்படி, உள்ளூர் பெரியவர்களுக்கு...

Popular

Latest in News