ஹெரோயினுடன் பாடசாலை மாணவி கைது
யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் 55 கிராம் ஹெரோயினுடன் 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ். முகாமில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (22) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையில்...
புதிய மின் கட்டணம் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும்
புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (23) தெரிவித்தார்.இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச கட்டண திருத்தம்...
எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றமில்லை
எரிபொருள் ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.வாரத்திற்கு வழங்கப்படும் எரிபொருளின் அளவை தொடர்ந்தும் பராமரிப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின்...
அரை சொகுசு பேருந்து சேவை தொடர்பான தீர்மானம்
அரை சொகுசு பயணிகள் பேருந்து சேவை அனுமதிகள் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் வேறு சேவைக்கு மாற்றியமைக்கப்பட வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.அத்துடன் குறிப்பிட்ட திகதிக்குப் பின்னர்...
சீன மீன்பிடி கப்பலில் உயிரிழந்த எழுவரின் சடலங்கள் மீட்பு
இந்திய மத்திய பெருங்கடலில் கடந்த வாரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சீன மீன்பிடிக் கப்பலில் பயணித்த ஏழு பணியாளர்களின் உடல்களை இலங்கை நீர்மூழ்கிக் குழுவினர் மீட்டுள்ளனர்.கடந்த செவ்வாய்க்கிழமை 39 பணியாளர்களுடன் பயணித்த Lu Peng...
பதில் நிதியமைச்சரானார் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
பதில் நிதி அமைச்சராக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 27ஆம் திகதி வரை சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமையினால் இந்த...
பாடசாலை விடுதியில் தீ விபத்து: 19 சிறுவர்கள் பலி
தென் அமெரிக்க நாடான கயானாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மஹ்தியா நகரில் அரசு பாடசாலை விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது.இங்கு ஆண்கள், பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம்...
நாடளாவிய ரீதியில் இராணுவத்தினருக்கு அழைப்பு
மக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (23) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி...
சொத்து மதிப்பு அறிக்கையை வழங்குமாறு தொழிற்சங்கங்களுக்கு அறிவிப்பு
பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிற்சங்கங்களினதும் செயற்குழு உறுப்பினர்கள், தங்களது சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த அறிக்கைகளை தொழிலாளர்...
கொவிட் தொற்றால் மூவர் உயிரிழப்பு
இலங்கையில் நேற்று (22) மேலும் 03 பேர் கொரோனா தொற்றால் உயரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இலங்கையில்...
Popular
