செய்திகள்

வெளிநாடு சென்றார் ஜனாதிபதி

சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (23) காலை இலங்கையிலிருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விஜயத்தின் போது சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் ஜப்பானிய...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நாட்டின் கரையோர பகுதிகளிலும் இன்று காலை அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்...

இரத்மலானையில் பேக்கரி உரிமையாளர் ஒருவர் கொலை

இரத்மலானையில் பேக்கரி உரிமையாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.மொஹமட் பாயிஸ் என்ற பேக்கரி உரிமையாளரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச்...

சவூதியின் முதலாவது விண்வெளியாளர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம்

முதலாவது சவூதி அரேபிய விண்வெளியாளரை ஏற்றிச் சென்ற தனியார் விண்கலமொன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு (ISS) புறப்பட்டுள்ளது.சவூதி அரேபியாவைச் சேர்ந்த மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளரான ரய்யனா பர்னாவி (Rayyanah Barnawi), நேற்று ஞாயிற்றுக்கிழமை...

இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்படி, மொத்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 33.6% ஆகக் குறைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த மார்ச் மாதத்தில் பணவீக்கம் 49.2% ஆக இருந்தது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில்...

கொழும்பில் 5 ஹோட்டல்களுக்கு பூட்டு

கொழும்பு, புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் இயங்கி வந்த 05 ஹோட்டல்களை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவன்...

மன்னிப்பு கேட்டு ஜெரோம் தப்பிக்க முடியாது – பொது பாதுகாப்பு அமைச்சர்

போதகர் ஜெரொம் பெர்னாண்டோ தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு வீடியோ ஸ்ட்ரீம் மூலம் மன்னிப்புக் கோரியிருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கூறியுள்ளார்...

அவசர நிலையை கையாள மருத்துவர்கள் தயார் நிலையில்

அவசர நிலையை கையாள்வதற்கு தேவையான வைத்தியர்கள் அடங்கிய சுகாதார குழுவொன்று பயிற்சியை நிறைவு செய்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.தொற்றா நோய் பிரிவும் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும் இணைந்து பணிகளை முன்னெடுத்துள்ளதாக...

மீனவர்களுக்கான இலவச மண்ணெண்ணெய் நாளை விநியோகம்

மீனவர்களுக்கான இலவச மண்ணெண்ணெய் விநியோகம் நாளை (23) காலை 08.00 மணிக்கு பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தில் இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.அண்மையில் சீன அரசாங்கம் இந்நாட்டு மீனவர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணெய் வழங்கியுள்ள நிலையில்,...

பெருந்தோட்ட மக்களுக்கும் சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி திட்டங்களை வழங்க இணக்கம்

சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி திட்டங்களை பெருந்தோட்டத் துறையினருக்கும் வழங்க இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.பெருந்தோட்டத்துறையினருக்கான நலன்புரித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நிதி இராஜாங்க அமைச்சர்...

Popular

Latest in News