Thursday, May 21, 2026
32 C
Colombo

செய்திகள்

தேங்காய் திருடியவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை

கம்பஹா - திவுலபிட்டிய தென்னந் தோட்டமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து 20 தேங்காய்களை திருடியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு மினுவாங்கொடை நீதவான் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்தார்.குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து...

எரிபொருள் விற்பனைக்கு ஏனைய நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கவில்லை – சினோபெக் நிறுவனம்

இலங்கையில், எரிபொருள் விற்பனை செய்வதற்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என சீனாவின் சினோபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான...

களுத்துறை சிறுமி மரணம்: பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் இன்று நீதிமன்றுக்கு

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் இன்று மீண்டும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.மேலும்இ பல பாடசாலை மாணவிகளை...

பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்.அதன்படி இன்று முதல் ஜூன் 11 ஆம் திகதி...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வடமேல் மாகாணத்திலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும்...

கைகள் கட்டப்பட்ட நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு

கந்தானை - வெலிகம்பிட்டிய பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஜா-எல பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் முகம்...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு

அம்பலாங்கொட ஆதாலதொல பன்சல வீதி பகுதியில் நேற்று (25) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.எனினும் குறி தவறியதால் துப்பாக்கிச்...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரத்தினக்கல் கொத்து போலியானது

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக் கல் பொய்யானது என கோப் குழுவில் தெரியவந்துள்ளது.இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக் கொத்து என்று கூறி இரத்தினக்கல் வியாபாரி ஒருவரால்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட முகவரி வழங்க திட்டம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட முகவரி வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளார்.தோட்டத் தொழிலாளி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை...

ஒரு கிலோ ஐஸுடன் பெண் உட்பட மூவர் கைது

இரத்தினபுரி - மாரப்பனை பிரதேசத்தில் ஒரு கிலோ 19 கிராம் ஐஸுடன் பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு...

Popular

Latest in News