Thursday, May 21, 2026
32 C
Colombo

செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய மூவர் கைது

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட மூவரை களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.பேலியகொடை ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே பாலத்திற்கு அருகில் போக்குவரத்து கடமையில்...

அனுமதிப்பத்திரங்களை பரீட்சார்த்திகளுக்கு காலதாமதமின்றி வழங்குமாறு அறிவுறுத்தல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அனுமதிப்பத்திரங்களை பரீட்சார்த்திகளுக்கு காலதாமதமின்றி வழங்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கக்கூடாது எனவும் அவர்...

சகோதரியின் திருமண நாளன்று, இறுதிப்பயணம் சென்ற தம்பி

தனது சகோதரியின் திருமண தினத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சகோதரனான 15 வயது மாணவன் உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹந்தபாங்கொட கொட்டிகல பிரதேசத்தை சேர்ந்த ஹந்தபாங்கொட தேசிய பாடசாலையின் தரம் 10இல் கல்வி...

ரூபாவின் பெறுமதியை அதிகரிக்க மத்திய வங்கி தலையீடு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தலையிட்டு சில நடவடிக்கைகளை எடுத்ததாக பதில் நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சியம்பலாபிட்டிய,...

டெங்கு குறித்து கம்பஹா மாவட்டத்துக்கு எச்சரிக்கை

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அடுத்த சில மாதங்களில் ஆபத்தான நிலையை எட்டக்கூடும் என கம்பஹா மாவட்ட செயலகம் எச்சரித்துள்ளது.தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி,கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு...

தங்க விலையில் சரிவு

இன்று (25) தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.அதன்படி புதிய தங்கத்தின் விலை அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.தங்க அவுன்ஸ் – ரூ.594,698.0024 காரட் 1 கிராம் – ரூ.20,980.0024 காரட் 8 கிராம்...

வடக்கு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வடக்கு ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய குறித்த தினத்தில் இருந்து கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையில் ரயில் சேவையை...

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நற்செய்தி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை செப்டெம்பர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.டோக்கியோவில் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...

பாடசாலை போக்குவரத்துக்கு தகுதியற்ற 65 பேருந்துகளுக்கு தடை

பாடசாலை போக்குவரத்துக்கு தகுதியற்ற பேருந்துகள் மற்றும் வேன்களை தேடி இலங்கை மோட்டார் வாகனப் பரிசோதனைத் திணைக்களத்தின் அனுராதபுர அதிகாரிகள் மற்றும் அநுராதபுரம் பொலிஸ் வாகனப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து இன்று காலை சோதனைகளை...

மலேசியாவில் இலங்கை பணிப்பெண் மாடியிலிருந்து தவறி வீழ்ந்து மரணம்

மலேசியாவில் பணியாற்றிவந்த இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.குருநாகல் - கொபேகனே, அரலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவரே...

Popular

Latest in News