Thursday, May 21, 2026
29 C
Colombo

செய்திகள்

10 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

தெஹிவளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்று (25) ஹில் ஸ்ட்ரீட் பகுதியில் 10 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.சந்தேக நபர் தெஹிவளை தொலொஸ்மஹா பகுதியைச் சேர்ந்த 36...

ஜனாதிபதி ஆலோசகரானார் ரோஸி சேனாநாயக்க

உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக கொழும்பு முன்னாள் மேயர் ரோஸி சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அபுதாபி ஹோட்டலில் தீ விபத்து: இலங்கைப் பெண் உயிரிழப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பானி யாஸ் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்...

ஜனாதிபதி ரணில் – வியாட்நாம் பிரதி பிரதமர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது ஜப்பான் விஜயத்தின் போது, வியாட்நாமின் பிரதி பிரதமர் ட்ரான் லூ க்வென்க்கை சந்தித்துள்ளார்.இதன்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன்,...

எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகம்

எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனூப பெஸ்குவேல் தெரிவித்துள்ளார்.களுத்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.அதற்கமைய, பங்களிப்பு ஓய்வூதிய முறையை...

நாற்காலிக்காக இரு சட்டத்தரணிகள் மோதல்

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நாற்காலியைப் பகிர்ந்து கொள்ள முடியாத காரணத்தினால் சட்டத்தரணி ஒருவரை மற்றுமொரு சட்டத்தரணி தாக்கி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கெசல்வத்தை பொலிஸாருக்கு நேற்று (25) முறைப்பாடு கிடைத்துள்ளது.தாக்குதலுக்கு உள்ளான...

ஆசிரியர் மீது தாக்குதல்: 17 மாணவர்கள் கைது

புத்தளம் - தில்லையடியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் 17 மாணவர்கள் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.முன்னதாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும்...

விவசாயிகளுக்கு இலவச யூரியா

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு மூட்டை இலவச யூரியா உரம் வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.தற்போது 07 மாவட்டங்களில் உரிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்கமைவாக அரை...

ஜப்பானிய பிரதமரிடம் மன்னிப்பு கோரினார் ரணில்

ஜப்பானின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்துவதற்கு இலங்கையின் அப்போதைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானிய பிரதமர் ப்யுமியோ கிசிடாவிடம் தமது மன்னிப்பை...

தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பிரேத பரிசோதனை இன்று

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சடலம் மீதான தடயவியல் பிரேத பரிசோதனை இன்றைய தினம் கராபிட்டி போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் விசேட வைத்திய நிபுணர்கள் குழு முன்னிலையில் இந்த பரிசோதனை...

Popular

Latest in News