Thursday, May 21, 2026
29 C
Colombo

செய்திகள்

A/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணி இடைநிறுத்தம்

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று (26) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே தொழிற்சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.கொழும்பு ரோயல் கல்லூரி, பன்னிபிட்டிய தர்மபால கல்லூரி...

100 வகையான பொருட்கள் மீதான இறக்குமதி தடை நீக்கப்படும்

பொருளாதார நிலமை சீரடைந்து வருகின்ற நிலையில் இறக்குமதி தடை படிப்படியாக தளர்த்தப்படும் என அரசாங்கம் ஏலவே அறிவித்திருந்தது.இதன்படி ஜூன் மாதம் முதலாம் வாரத்தில் 100 வகையான இறக்குமதி பொருட்களுக்கான தடை நீக்கப்பட உள்ளதாக...

களுத்துறை சிறுமி மரணம்: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

களுத்துறையில் 16 வயதான சிறுமி ஒருவர் விடுதி ஒன்றின் கட்டடத்தில் இருந்து விழுந்து மரணித்தமை தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.அவர்கள் நான்கு பேரையும் ஜுன் மாதம் 9ம் திகதி வரையில் விளக்கமறியலில்...

விமான நிலையத்தில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரமுகர்களின் பகுதிகள் (VIP மற்றும் VVIP) ஊடாக வெளிவரும் அனைத்து பிரமுகர்கள் மற்றும் அவர்களின் பொதிகளை கடுமையான சோதனைக்கு உட்படுத்த விமான நிலைய சுங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதற்கமைய, பிரமுகர்களின்...

அலி சப்ரி ரஹீமின் எம்.பி பதவியை நீக்க கட்சித் தலைவர்கள் நடவடிக்கை

இலங்கைக்கு தங்கம் மற்றும் கைப்பேசிகளை கடத்தி வந்தமைக்காக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு சுங்கத் திணைக்களம் அபராதம் விதித்திருந்தது.இதனை அடுத்து அலி சப்ரி ரஹீமை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து...

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

QR முறைமையின் தற்போது வாகனங்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற எரிபொருள் ஒதுக்கம் மேலும் அதிகரிக்கப்படவுள்ளது.அடுத்த மாதம் எரிபொருள் விலை மீளாய்வின் பின்னர், இந்த அதிகரிப்பு அமுலாக்கப்படும் என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.எரிபொருள் கூட்டுத்தாபனத்தின்...

கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் விற்பனை ஆரம்பமாகியுள்ளன.இன்று காலை 9 மணி முதல் இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு சென்று நுழைவுச்சீட்டுகள் வாங்க முடியும்.இரு அணிகளுக்கும் இடையிலான...

இலங்கை போக்குவரத்து சபையில் 800 சாரதி – நடத்துனர் வெற்றிடங்கள்

இலங்கை போக்குவரத்து சபையில் 800 சாரதி மற்றும் நடத்துநர் வெற்றிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.பாராளுமன்ற வளாகத்தில் கூடிய ஆற்றல் மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன்னிலையில் அதிகாரிகள் அழைக்கப்பட்ட போதே அது இடம்பெற்றுள்ளது.இலங்கை...

கடும் வெப்ப நிலை: 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் கடுமையான வெப்பநிலையுடனான வானிலை நிலவுகிறது.குறிப்பாக 12 மாவட்டங்களில் கடுமையான வெப்ப நிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.இதன்படி வடக்கு, வடமேல், கிழக்கு மாகாணங்களின் மாவட்டங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை...

மருந்துத் தேவையில் 30% ஐ உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்

இந்த வருட இறுதிக்குள் மருந்துத் தேவையில் 30 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.தற்போது நாட்டின் மருந்துத் தேவையில் 17 வீதம் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், பல...

Popular

Latest in News