Thursday, May 21, 2026
27.8 C
Colombo

செய்திகள்

வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை

நாட்டின் பல பிரதேசங்களுக்கு வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தங்க விலையில் வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, கொழும்பு செட்டியார் வீதி தங்கச் சந்தையில் இன்று (29) காலை ஒரு பவுண் '22 கரட்' தங்கத்தின் விலை 150,800...

50 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்களுடன் பெண் கைது

50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பல்வேறு வகையான போதைப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் கிராண்ட்பாஸ், ஹேனமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சந்தேகநபரிடம் இருந்து...

இரு அமைச்சுப் பதவிகளில் மாற்றம்?

இன்னும் சில தினங்களில் இரு அமைச்சரவை அமைச்சர் பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், இரு அமைச்சுப் பதவிகளிலும் மிக...

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த இலங்கை இளைஞன்

இந்தியாவின் தனுஸ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையிலான 30 கிலோமீற்றர் நீளம் கொண்ட பாக்கு நீரினையை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் மதுஸிகன் தவேந்திரன் நேற்று 12 மணித்தியாலம் 53 நிமிடம்...

O/L பரீட்சை காலத்தில் ‘சிசு சரிய’ பேருந்துகள் சேவையில்

2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், பரீட்சை காலத்தில் “சிசு சரிய” பேருந்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.பாடசாலை விடுமுறையுடன் மாணவர்...

பொருட்களின் விலை தொடர்பில் ஆராய நடவடிக்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையை தொடர்ந்து அதற்கு இணையாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் உரிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதனை ஆராய்ந்து பாரக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அவிசாவளை...

தல்தியவத்தை கடற்பரப்பில் மூழ்கி இருவர் பலி

நேற்று தல்தியவத்தை கடற்பகுதியில் குளித்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் கண்டவலப்பிட்டிய...

வடமேல் மாகாணத்திலிருந்து கால்நடைகளை வெளியே கொண்டு செல்ல தடை

வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வடமேற்கு மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு கால்நடைகளை கொண்டு செல்வதை முற்றாக தடை செய்வதற்கு வடமேல் மாகாண கால்நடை...

டெங்கு நோயினால் 24 பேர் மரணம்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் டெங்கு நோயினால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த வருடம் மே மாதம் 28 ஆம் திகதி வரை 38,000 இற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின்...

Popular

Latest in News