Thursday, May 21, 2026
27.8 C
Colombo

செய்திகள்

ஐ.நா.வின் தடையை மீறிய வடகொரியா

கொரிய தீபகற்பத்தில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்தவகையில் கடந்த ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது.இது தென்கொரியா, ஜப்பான் போன்ற...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளிலும் இன்றைய தினமும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...

களுத்துறை யுவதியொருவரை காணவில்லை

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை என அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவியே நேற்று முன்தினம்...

வாகன விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.குறித்த விபத்து நேற்று மாலை 4.00 மணியலவில் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சியிலிருந்து தர்மபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த...

IPL கிண்ணத்தைக் கைப்பற்றியது சென்னை

2023 IPL கிண்ணத்தை சென்னை சுப்பர் கிங்ஸ் கைப்பற்றியது.இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின.முதலில் துடுப்பாடிய டைடன்ஸ் 20 ஓவர்களில் 214 ஓட்டங்களை 4 விக்கட்...

இந்தியாவில் 16 வயது சிறுமி படுகொலை

இந்தியாவின் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் அவரது காதலர் என கூறப்படும் நபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.குறித்த நடந்து...

O/L பரீட்சைக்கு தோற்றும் மரண தண்டனை கைதி

மரண தண்டனைக் கைதி உட்பட 10 சிறைக் கைதிகள் இந்த ஆண்டு நடைபெறும் சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.சாதாரண தரம்,உயர்தரம் போன்ற பரீட்சைகளுக்குத் தோற்றும் கைதிகளின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்துள்ளது.கல்வியில் ஆர்வமுள்ள...

வாடகை அறையில் ஒருவர் சடலமாக மீட்பு

பாணந்துறையில் உள்ள வீடொன்றின் அறையொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பாணந்துறை, வெகட பஹங்கம பிரதேசத்தில் உள்ள இரண்டு மாடி வீடொன்றின் அறையொன்றிலேயே சடலம்...

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடம்

ஊவா மாகாணத்திலுள்ள ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மருத்துவ பீட கல்விச் செயற்பாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமானச்சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீ...

வாடகை வாகனங்களை அடகு வைத்து மோசடி : சந்தேகநபர்களை தேடி பொலிஸார் வலைவீச்சு

வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று அவற்றை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இருவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளைப் பண்டாரவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.சந்தேக நபர்களில் ஒருவர் இராணுவ சிப்பாய் எனவும் மற்றையவர்...

Popular

Latest in News