Thursday, May 21, 2026
28.4 C
Colombo

செய்திகள்

தினசரி எரிவாயு விநியோகம் 10,000 சிலிண்டர்களாக அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் தொடர்ச்சியான தேவை காரணமாக, தினசரி எரிவாயு விநியோகம் 10,000 சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நாளாந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் 30,000 லிருந்து 40,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு...

டொலர் பெறுமதி அதிகரிப்பு

டொலரின் விற்பனை பெறுமதி இன்று (30) அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் மாற்று விகிதங்களின்படி ஒரு டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 290.67 ஆகவும், விற்பனை விலை 303.95 ஆகவும் பதிவானது.

அடுத்த 3 மாதங்களில் பொதுப் போக்குவரத்தை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை

எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பொதுப் போக்குவரத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தேவையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

அதிக வெப்பத்தால் கண் பாதிப்படையக்கூடும்

நிலவும் கடும் வெப்பமான வானிலையுடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் அதிக அவதானமிக்க பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதிக சூரிய ஒளியுடன் உடலில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள்...

காட்டு யானை தாக்குதலில் இருவர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் காட்டு யானைகளின் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.திருகோணமலை - கோமரன்கடவல பகுதியில் வீதியில் பயணித்த நபர் ஒருவர் மீது நேற்று (30) பிற்பகல் யானை தாக்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

வாக்காளர் பெயர் பட்டியலை வீடுகளுக்கு விநியோகிப்பதில் தாமதம்

இந்த வருடத்திற்கான வாக்காளர் பெயர் பட்டியலை வீடுகளுக்கு விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.கிராம சேவையாளர்களுக்கு நிலவும் வெற்றிடம் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.2023...

இலங்கையர் சிலருக்கு எதிராக இந்தியாவில் வழக்கு பதிவு

இந்திய குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை ஏமாற்றி, புது டெல்லி விமான நிலையம் மூலமாக கனடாவுக்கு பயணம் செய்ய முயன்ற முகவர்களுடன் உடந்தையாக இருந்ததாக கூறி பத்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் சில இலங்கை...

இலங்கை – மாலைதீவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி தொடர்பில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.இந்த வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த...

பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

கடந்த மே மாதம் 20ஆம் திகதி பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெஸ்லி ரணகல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அடையாளம் காணப்பட்ட நபர்...

எல் சால்வடாரின் முன்னாள் ஜனாதிபதிக்கு 14 வருட சிறைதண்டனை

எல் சால்வடார் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொரிசியோ ஃபுனெஸ்க்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பாதாள குழுக்களுடன் உறவு வைத்திருந்ததற்காகவும், கடமை தவறியதற்காகவும் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது.அவரது...

Popular

Latest in News