எரிபொருள் விலைகளில் மாற்றம்
நேற்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15 ரூபாவினால் குறைப்பு , ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர்...
ஜனாதிபதி நாளை விசேட உரை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.நாளை ஜுன் முதலாம் திகதி இரவு 8 மணிக்கு இந்த விசேட அறிவிப்பு வெளியாக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சூதாட்டத்துக்காக மகளை விற்ற தந்தை கைது
அகலவத்த பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் தன்னுடைய மனைவியையும் இணைத்துக்கொண்டு வீட்டில் சூதாட்டத்தில் விளையாடுவதற்காக, வட்டிக்கு பெற்ற பணத்தை ஈடுசெய்வதற்காக, தன்னுடைய மகளையே விற்ற தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாடசாலைக்குச் செல்லும் 16 வயதான...
பிரமீட் திட்டங்களுக்கு ஏமாறாதீர்
தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி பெயரிட்டுள்ளது.அத்துடன் நிதி நிறுவனங்கள் பிரமிட் திட்டத்தில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த நிறுவனங்களுக்கு எதிரான குற்றவியல்...
23,000 போதை மாத்திரைகள் மீட்பு
பேசால வீதியில் இருந்து 23,000 போதை மாத்திரைகளை இராணுவ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.23 மூடைகளில் இந்த போதை மாத்திரைகள் காணப்பட்டதாக இராணுவத்ததினர் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பிரதேச சபை செயலாளர் சடலமாக மீட்பு
நீர்கொழும்பு பிரதேச சபை செயலாளர் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.42 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை...
மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 45 வருட கடுங்காவல் தண்டனை
22 வருடங்களுக்கு முன்னர் தனது 13 வயது மகளை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் 45 வருட கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.63 வயதுடைய நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2001...
எரிபொருள் விலை திருத்தம் இன்று
மாதாந்தம் நடைபெறும் எரிபொருள் விலை திருத்தம் இன்று (31) இரவு மேற்கொள்ளப்படவுள்ளது.கடந்த 05 மாதங்களில், பல தடவைகள் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதுடன்இ கடைசியாக ஏப்ரல் 30ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம்...
இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்தது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது.இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வினை 287 ரூபா 87 சதமாக அமைந்துள்ளது.டொலரின் விற்பனை விலை 300 ரூபா 92 சதமாக பதிவாகியுள்ளதாக...
8 கிலோ தங்கத்துடன் இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைது
தமிழ்நாட்டின் மண்டபம் கடற்கரையில் சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இரு இலங்கையர்கள் தமிழக கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை 8 கிலோ என இந்திய ஊடகங்கள் செய்தி...
Popular
