உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டியோர் விபரம்
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டிடக்கலை வல்லுநர்கள் என பல துறைகளில் ஈடுபடுபவர்கள் இன்று (01) முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.நிதி மற்றும்...
இத்தாலியில் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த அனுமதி
இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இந்நாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை அங்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.இத்தாலியில் வாழும் இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு நடைமுறைப் பிரச்சினையாக உள்ள சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் உள்ள...
முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றமில்லை
பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென முச்சக்கரவண்டி சங்கங்கங்கள் தெரிவித்துள்ளன.அத்துடன், டீசல் விலையில் திருத்தம் செய்யப்படாமையால் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாதென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள்...
ஆடுகளுக்கு காப்புறுதி
ஆடுகளுக்கு காப்பீடு வழங்க விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு சபை திட்டமிட்டுள்ளதாக சபையின் தலைவர் எம்.எம்.பி. வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.விவசாய துறையுடன் தொடர்புடைய பல துறைகளுக்கு புதிய காப்புறுதி வழங்கும் வேலைத்திட்டத்தை விவசாய மற்றும்...
நடாஷா விவகாரம்: ப்ரூனோ திவாகர கைது
நகைச்சுவை பேச்சாளர் நடாஷா எதிரிசூரிய பௌத்த மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக SL-Vlogs இன் உரிமையாளர் ப்ரூனோ திவாகர குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் காலி, மாத்தறை...
அனுராதபுரத்திற்கு விசேட ரயில் சேவைகள்
பொசொன் பண்டிகைக்காக அனுராதபுரம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக விசேட ரயில் சேவை திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, நாளை (02) முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை பெலியத்த மற்றும்...
பல நிறுவனங்களை தம்வசமாக்கி கொண்டார் ஜனாதிபதி
பல்வேறு அரச நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழுள்ள நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி கொழும்பு தாமரைக்கோபுரம், ஶ்ரீலங்கா டெலிகொம், இலங்கை சீமெந்து கூடுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தபனம் என்பன...
பணவீக்கம் மேலும் வீழ்ச்சி
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையில், மே மாதம் முதன்மை பணவீக்கம் 25.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத் தகவல்களின்படி, ஏப்ரல் மாதம், முதன்மை பணவீக்கம் 35.3 சதவீதமாக காணப்பட்டது.அதேநேரம்,...
இளைஞர் ஒருவர் படுகொலை
பாணந்துறை - வேகடை பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.மோதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 23 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.முச்சக்கரவண்டியில் வந்த சந்தேக நபர் குறித்த நபரை...
Popular
