மீண்டும் உலகின் முதல் பணக்காரரானார் இலோன் மஸ்க்
டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இலோன் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.இவர் பெர்னார்ட் அர்னால்டை பின்னுக்கு தள்ளிவிட்டு மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு...
காதலியை வீட்டு தோட்டத்தில் புதைத்த காதலன் கைது
மதவாச்சி பகுதியில் பெண் ஒருவரை புதைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த சில தினங்களாக காணவில்லை என அவரின் உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் காணாமல்...
ப்ரூனோ திவாகரவுக்கு விளக்கமறியில்
நடாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ப்ரூனோ திவாகரவை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவுக்கு...
6 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்தது சதொச
லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது. அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில்...
அபுதாபி கப்பலின் பிரதான பொறியியலாளர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழப்பு
காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த அபுதாபி அரசுக்கு சொந்தமான சரக்கு கப்பலின் பிரதான பொறியியலாளர் கப்பலின் மேல் தளத்தில் இருந்து கடலில் தவறி விழுந்து இன்று (01) அதிகாலை உயிரிழந்ததாக காலி துறைமுக...
ஜனாதிபதி – IMF பிரதிப் பணிப்பாளர் நாயகம் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுராவிற்கும்(Kenji Okamura) இடையிலான சந்திப்பொன்று நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான...
டெங்கு அபாய பிரதேசங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
டெங்கு தொற்றின் அதிக அபாயம் உள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.நாட்டில் நிலவும் வெப்பமான மற்றும் இடைவிடாத...
அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளை கைவிடுக
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணைக்கப்பாடுகள் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற கைதிகள் தொடர்பாக தீவிர கவனத்தை செலுத்த வேண்டியுள்ளதாக மாற்றுக் கொள்கைக்கான நிலையம் தெரிவித்துள்ளது.பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளை...
மலையக ரயில் சேவை பாதிப்பு
ஹாலி எல மற்றும் உடுவர இடையேயான ரயில் பாதையில் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால், மலையக ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
காலி கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு
காலி - கோட்டை கடற்கரை பகுதியில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.35 முதல் 40 வயதிற்கிடைப்பட்ட ஐந்து அடி உயரமுடைய...
Popular
