பங்களாதேஷிடம் பெற்ற கடனை செலுத்த தயாராகும் இலங்கை
பங்களாதேஷில் இருந்து கடனாக பெறப்பட்ட 200 மில்லியன் டொலர்கள் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்திற்குள் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி கட்டணம் குறைந்தது
நாளை (02) முதல் இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தை 80 ரூபாவாக குறைக்க அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.எரிபொருள் விலை குறைப்பு மற்றும் எரிபொருள் ஒதுக்கீட்டின் அதிகரிப்பு ஆகியவற்றை கவனத்தில்...
பொருளாதாரம் மீட்சியடைந்து வருகிறது – மஹிந்த ராஜபக்ஷ
பொருளாதாரம் மீண்டும் மீட்சியடைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இன்று (01) காலை அனுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ஜயஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலி மஹா சேயவை வழிபட்டதன் பின்னர்...
மகேந்திர சிங் தோனிக்கு சத்திரசிகிச்சை
இந்தியன் பிறிமியர் லீக் தொடரை கைப்பற்றிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திரசிங் தோனி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ளார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை தொடர்பிலேயே அவருக்கு சத்திரசிகிச்சை...
60 வயது ஓய்வு தொடர்பிலான சட்டமா அதிபரின் ஆட்சேபனை நிராகரிப்பு
60 ஆவது வயதில் விசேட வைத்தியர்களின், கட்டாய ஓய்வு குறித்த அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.இது...
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (01) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.அதன்படி, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்று 283.87 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி...
111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு
இலங்கையில் தற்போது 111 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இதனையடுத்து குறித்த விடயத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர்...
விமலுக்கு எதிராக சவேந்திர சில்வா நடவடிக்கை
தமக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு எதிராக முன்னாள் இராணுவத் தளபதி, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை பத்திரத்தை அனுப்பியுள்ளார்.'நமய செகவுனு கதாவ'...
மின்சார சபைக்கு மறுசீரமைப்புத் திட்டம்
இலங்கை மின்சார சபையின் சொத்துகள், பொறுப்புகளை செய்வதற்கான திட்டமொன்றை இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.மின்சார சபையின் சொத்துகள், பொறுப்புகளை மறுசீரமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று...
50 இலட்சம் ரூபா பணத்தை திருடிய இருவர் கைது
50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவிசாவளை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக நபர் ஒருவர் கொண்டு சென்ற பணமே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ருவன்வெல்ல பிரதேசத்தை...
Popular
