லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது
நேற்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் விலை 452 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.இதன்படி அதன் புதிய விலை 3,186 ரூபாவாகும்.அத்துடன்,...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல் மாகாணம் அல்லது காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த...
இரு மாதங்களில் எரிபொருள் ஒதுக்கீடு முறையை நீக்க முடியுமாம்
எதிர்வரும் இரண்டு மாதங்களில் எரிபொருள் ஒதுக்க முறைமையை நீக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.திவுலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்த விடயத்தை...
உத்தியோகப்பூர்வ அரச வீட்டுக்கு குடிபெயர்ந்தார் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ஸ்டான்மோர் கிரசென்ட்டில் உள்ள உத்தியோகப்பூர்வ அரச வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார்.முன்னர் அது, அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால் பயன்படுத்தப்பட்டது.இந்த வீடு, பாதுகாப்புப் படைத் தளபதி...
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் இலங்கை வந்தது
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் 'PNS SHAJAHAN' உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.இன்று காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலுக்கு இராணுவ மரபுப்படி கடற்படையினரால் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், கொழும்பு...
எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம்: இரு ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் இலங்கைக் கடலுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சிங்கப்பூரில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உதவுவதற்கு இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை இரண்டு...
வார இறுதியில் எரிபொருள் விநியோகம் தொடரும்
இந்த வார இறுதியில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெற்றோலிய சேமிப்பு முனையம் (CPSTL) ஆகிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதியளவு இருப்புக்களை...
14 வயது சிறுமியை வன்புணர்ந்த நபர் கைது
14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் சீதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.டோஃபி சொக்லேட் தருவதாக கூறி சிறுமியை ஏமாற்றியுள்ளதாகவும், கைது...
ஒரு நாள் சேவையின் கீழ் 2 மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற முடியும்
ஒரு நாள் சேவையின் கீழ் இரண்டு மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்...
அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும்
ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.இலங்கையில் அதிகரித்துள்ள மின்கட்டணத்தினால் பெரும்பாலான மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சில மின்சார பாவனையாளர்கள் தமது மாதாந்த மின்கட்டணம் கட்டுக்கடங்காத அளவிற்கு...
Popular
