Wednesday, May 20, 2026
31.1 C
Colombo

செய்திகள்

மியன்குளம் பகுதியில் விபத்து – குழந்தை உள்ளிட்ட 10 பேர் காயம்

பொலன்னறுவை மட்டக்களப்பு பிரதான வீதியின் மியன்குளம் பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் குழுந்தை ஒன்று உள்ளிட்ட 10 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.காயமடைந்தவர்களில்...

மீகொட பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்

மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.62 வயதான ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி மசகு எண்ணெய் உற்பத்தியை குறைக்கிறது சவூதி

விலையை உயர்த்தும் முயற்சியில் உற்பத்தியை மேலும் நாளாந்தம் ஒரு மில்லியன் பீப்பாய்களால் குறைப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.சவூதி அரேபியா மற்றும் அதன் 10 பங்காளி ஒபெக் உறுப்பு நாடுகளுடனான கூட்டத்தைத் தொடர்ந்து இந்த...

கொகாவெவவில் திடீரென தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டர்

அநுராதபுரம் - கலென்பிந்துனுவெவ கொகாவெவ பாடசாலைக்குரிய மைதானத்தில் நேற்றைய தினம் முன்னறிவித்தல் எதுவுமின்றி ஹெலிகொப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் வியப்படைந்துள்ளதோடு, உலங்கு வானூர்தி தரையிறக்கப்பட்டமை தொடர்பிலும் வினவியுள்ளனர்.அப்பகுதியிலுள்ள மாந்திரீகர் ஒருவரை சந்திப்பதற்காக...

தேநீர் ஒன்றின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட வேண்டும் – அசேல சம்பத்

எரிவாயு விலை குறைவடைந்துள்ள நிலையில், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.இதன்படி தேநீர் ஒன்றின் விலை...

புதிதாக பரவும் வைரஸ் – குழந்தைகள், முதியவர்கள் அவதானம்

கொரோனா தொற்று போன்ற அறிகுறிகளுடன் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படும் வைரஸ் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் அல்லது வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் பரவிவுள்ள...

பயங்கரவாதத்திற்கான நிதியுதவியை தடுப்பதாக ஜனாதிபதி உறுதி

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான...

லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் குறித்து இன்று கலந்துரையாடல்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் விவாதிப்பதற்காக அந்த நிறுவனத்தின் நிறைவேற்று குழு இன்று கூடவுள்ளது.குறித்த கூட்டம் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் வெளியானது

ஒடிசாவில் ஜூன் 2ஆம் திகதி நடந்த ரயில்கள் விபத்திற்கான மூலக் காரணம் என்னவென்பது தெரியவந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.ரயில் விபத்துப் பகுதியில் நடக்கும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்...

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் தானியங்கி தடுப்பூசி இயந்திரம் செயலிழப்பு

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் 4 கோடி ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட தானியங்கி தடுப்பூசி இயந்திரம் தற்போது செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சையில் வழங்கப்படும் கதிரியக்க SDG மருந்தை உட்செலுத்துவதற்கு, சிகிச்சை சேவைகளை மேற்கொள்ளும் சுகாதார...

Popular

Latest in News