Wednesday, May 20, 2026
30 C
Colombo

செய்திகள்

லொத்தர் விலை இரட்டிப்பாகிறது

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷாந்த...

ஆற்றில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆற்றில் நேற்று (11) பிற்பகல் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.சிலாபம் பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த மாணவன் சக...

இலங்கை தடகள வீரர் சுவிட்சர்லாந்தில் மாயம்

ஜெனீவாவில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற இலங்கையின் முன்னணி விளையாட்டு வீரர் ஷ்ரெஷான் தனஞ்சய சுவிட்சர்லாந்தில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.காணாமல் போனதாக கூறப்படும் தடகள வீரர் கிரஷன் தனஞ்சய,...

கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பல்கலைக்கழகம்

கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியை கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு கோரியுள்ளது.மருத்துவ பீடத்தை கொண்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் பொறியியல், வணிக மேலாண்மை, நிதி மற்றும் வங்கி தகவல்...

2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் வைத்தியரை அணுகவும்

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஓய்வு எடுப்பதே மிக முக்கியமான விடயம் என அரச மருத்துவ...

தோல் நோய் பரவும் கால்நடைகளுக்கு தடுப்பூசி

கால்நடைகளுக்கு தோல் நோய் பரவும் பகுதிகளில் இருந்து இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்துள்ளார்.நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு...

இங்கிலாந்து – பிரான்ஸுக்கு பயணிக்கிறார் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வார இறுதியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார்.கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி செல்லவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

யூரியா விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

ஓமானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் யூரியா உரத்தின் விநியோகம் இன்று (12) முதல் மேற்கொள்ளப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.22,500 மெட்ரிக் டன் யூரியா உரத்துடன் கப்பல் ஒன்று சனிக்கிழமை (10)...

ஆந்திர ரயில் பாதைக்கு அருகில் இலங்கையரின் சடலம் மீட்பு

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒருவருடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடு ஒன்று இந்திய பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.குறித்த சுமார் நாற்பது நாட்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கலாம் என...

வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல்கள் தொடர்பான அறிவிப்பு

கடந்த மே மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த மே மாதம் வரையிலான பணவனுப்பல்கள்...

Popular

Latest in News