Wednesday, May 20, 2026
30 C
Colombo

செய்திகள்

ஜூலை முதல் மின் கட்டணம் குறைகிறது

இலங்கை மின்சார சபையினால் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள மின்சாரக் கட்டணக் குறைப்பில் 0 முதல் 30 அலகு வகைக்கான கட்டணம் 26.9 வீதத்தால் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள்...

பொரளையில் அதிரடி சோதனை: 35 பேர் கைது

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 35 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று (11) இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது,...

பல்கலைக்கழக கட்டமைப்பை தரம் உயர்த்த வேண்டும் – ஜனாதிபதி

பல்கலைக்கழக கட்டமைப்பின் தரமும் நற்பெயரும் உலகின் முன் மீண்டும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கை உப வேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழுவின் விசேட விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட...

அவுஸ்திரேலியாவில் பேருந்து விபத்து: 10 பேர் பலி

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் திருமண விழாவிற்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.விபத்து தொடர்பில் 58 வயதான சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தின் போது...

கடலோர ரயில் சேவையில் தாமதம்

கடலோர ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.மொரட்டுவ, எகொடஉயன ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் உடைந்துள்ளதால் கரையோரப் ரயில் பாதையில் ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த ரயில்...

வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த புதிய திட்டம்

இந்த வருடம், கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் ஏற்படுகின்ற பாதிப்பைக் குறைப்பதற்கும் நிலையான நீண்டகாலத் தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவைப் பத்திரமொன்றை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை ரத்துசெய்ய அரசாங்கம் அவதானம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை (06) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற...

பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

அனைத்து அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகள் இன்று (12) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் முதலாம் பாடசாலைத் தவணையின் மூன்றாம் கட்டம் இன்று (12) ஆரம்பாகின்றது.

இந்தியா செல்கிறார் ரணில்

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.ஜூலை 20 மற்றும் 30ஆம் திகதிகளுக்கு இடையில் ஜனாதிபதி இந்தியாவுக்கு செல்வார் என்று...

வழிதவறி பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானம்

இன்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் குஜராத்தின் ஆமதாபாத் நோக்கி புறப்பட்டது.இந்த விமானம் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிக்குள் பயணித்த போது, குறித்த பகுதியில் சீரற்ற வானிலை ஏற்பட்டுள்ளது.அதனால்...

Popular

Latest in News