Wednesday, May 20, 2026
30 C
Colombo

செய்திகள்

75 இலட்சம் பேருக்கு கடுமையான உணவுப் பற்றாக்குறை

நாட்டில் சுமார் 75 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப்...

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவி விலகினார்

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து விலகுவதாக பேராசிரியர் அனுர மனதுங்க அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளதாக பௌத்தசாசன , கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

டொலர் பெறுமதி அதிகரித்தது

இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 290.06 ரூபாவாகவும் விற்பனை விலை...

சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிக்கும் சாத்தியம்

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக நிலைமையை கருத்திற்கொண்டு சிறுவர்கள் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.அத்தோடு, பாடசாலைகளை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) கட்டுமானத் துறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஆர்வமுள்ள பொறியியலாளர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் அளவு சர்வேயர்களை அடையாளம் காண ஒரு கணக்கெடுப்பை அறிவித்துள்ளது.கட்டிடக் கலைஞர்கள், பொறியியலாளர்கள் மற்றும்...

தங்க விலை சடுதியாக அதிகரிப்பு

கொழும்பு செட்டியார் தெருவில் இன்றையதினம் தங்க விற்பனை விலை சடுதியாக அதிகரித்துள்ளது.இன்று அங்கு 24 கறட் தங்கம் ஒரு பவுன் 163,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 149,500 ரூபாவாகவும்...

நாட்டின் சில பகுதிகளில் நாளை 20 மணித்தியால நீர் வெட்டு

பெலவத்தை அலுவலகத்திற்குச் சொந்தமான நீரேற்று நிலையத்தில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதன் காரணமாக நாளை (13) காலை 10.00 மணி முதல்...

கதிர்காமத்தில் உள்ள பாடசாலைகளுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி விடுமுறை

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம விகாரையில் வருடாந்த எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு கதிர்காமத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இம்மாதம் 19ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ரயில் மோதுண்டு பாடசாலை அதிபர் பலி

தலவாக்கலை - கிரேட்வெஸ்டர்ன் பகுதியில் ரயிலில் மோதுண்டு பாடசாலை அதிபர் ஒருவர் நேற்று (11) உயிரிழந்துள்ளார்.தலவாக்கலை கல்கந்த வத்த பகுதியைச் சேர்ந்த, ரதெல்ல தமிழ் வித்தியாலய பாடசாலையின் அதிபரான கதிர்வேல் சுப்பிரமணியம் என்பவரே...

ரயில் கடவை விபத்துக்களை தடுக்க விசேட வேலைத்திட்டம்

அபாயகரமான ரயில் விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை ரயில்வே திணைக்களம், நாடு முழுவதும் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.அதன்படி, ரயில்வே வலையமைப்பில் நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் இ-கேட்...

Popular

Latest in News