சப்ரி குறித்த சுங்கத்திடம் அறிக்கை கோரினார் சபாநாயகர்
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை இலங்கைக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விசேட அறிக்கை கோரியுள்ளார்.சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை வழங்குமாறு...
டொலர் நெருக்கடிக்கு வாகன இறக்குமதியே காரணமாம்
டொலர் நெருக்கடிக்கு வாகன இறக்குமதியே பிரதான காரணம் எனவும் எனவே வாகன இறக்குமதி தொடர்பான தீர்மானத்தை மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.கடன் முறையின் ஊடாக...
பாரிய போராட்டத்துக்கு தயாராகும் மின்சார சபை ஊழியர்கள்
இலங்கை மின்சார சபையை தனியார் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக, நாடு முழுவதும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன்...
வேலை நாட்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும் அறிகுறி
தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதற்கான சட்டமூலம் அடுத்த மாதம் தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அது தொடர்பில் மக்கள் கருத்துக்களைப் பெறும் ஏழாவது அமர்வு இன்று...
இரும்புப் படலை வீழ்ந்து 3 வயது சிறுவன் பலி
முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் வீட்டின் இரும்புப் படலை உடல் மீது வீழ்ந்ததில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கேப்பாபிலவு பகுதியை சேர்ந்த மூன்று வயதுடைய குறித்த சிறுவன், வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த வேளை கேற்...
இலங்கையில் மீண்டும் பரவும் மலேரியா
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளில் Anopheles stephensi என்ற நுளம்புகளின் தாக்கம் இருப்பதால், மீண்டும் மலேரியா அச்சுறுத்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சுகாதார...
மருந்து விலை இன்று முதல் குறைகிறது
60 வகையான மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 16 சதவீதத்தால் குறைக்கப்பட உள்ளது.இது தொடர்பான வர்த்தமானியை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.60...
லுணுகம்வெஹெர பகுதியில் துப்பாக்கிச்சூடு
லுணுகம்வெஹெர - ஸ்பிரிலியாய காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.கிடைத்த தகவலின்...
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 70 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
சிறுபோகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.2022 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் பாதிப்பை எதிர்கொண்ட 3499 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.இந்த இழப்பீட்டை காப்புறுதி சபை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையிலுள்ள மகனுக்கு ஹெரோயின் கொண்டு சென்ற தாய் கைது
களுத்துறை சிறைச்சாலையில் கைதியாகவுள்ள மகனுக்கு போதைப்பொருள் கொண்டு வந்த தாயொருவர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட பெண் களுத்துறை - விலேகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.சிறைச்சாலையில் தடுத்து...
Popular
