2 இதயம், 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த அதிசய குழந்தை
இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஷியாம்சாக் பகுதியில் அதிசய பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.அப்பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பெற்றெடுத்த குழந்தைக்கு, 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்துள்ளன.அத்துடன், குழந்தையின்...
கிரீஸில் படகு கவிழ்ந்து 79 பேர் பலி
இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட மிகக் பயங்கரமான இந்த விபத்தில் 79 பேர் உயிரிழந்துள்ளதாக கிரீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நேற்று அதிகாலையில் கப்பல்...
உயர்தர பரீட்சையை நடத்த குறிப்பிட்ட மாதம் அறிவிக்கப்படும் – ஜனாதிபதி
க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்த சட்டரீதியாக குறித்த ஒரு மாதத்தை அறிவிக்கவுள்ளதாகவும், அதனை மாற்றுவதானால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெற வேண்டும் எனவும், மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் தவிர அதனை மாற்ற முடியாது...
LPL ஏலத்தில் 92,000 டொலர்களுக்கு ஒப்பந்தமானார் டில்ஷான் மதுஷங்க
22 வயதான இலங்கையின் வேகப் பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க நேற்று நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான முதல் ஏலத்தில் அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.நடப்பு...
நாட்டை முன்னேற்ற மனித வளத்தை மேம்படுத்த வேண்டும் – ஜனாதிபதி
உலகில் உள்ள ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடும் அந்த நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதன் ஊடாகவே முன்னோக்கி வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.எனவே, 2048 ஆம் ஆண்டில் அபிவிருத்தியடைந்த நாடு என்ற இலக்குகளை...
கப்பலில் உயிரை மாய்த்துக் கொண்ட கடற்படை வீரர்
கடற்படை கப்பலான விஜயபாகுவில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் நேற்று (14) கப்பலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க ஜெட்டியில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் 44 வயதுடைய அதிகாரி தற்கொலை செய்து கொண்டதாக...
நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக பசில் உறுதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுன தொடர்ந்தும் ஆதரவை வழங்கும் என கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ...
புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.இந்நிலையில், பரீட்சை குறித்த விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 06 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என...
A/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மேலும் 40 பாடங்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.விடைத்தாள் மதிப்பீடு 39 மையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.18 நகரங்களில்...
டொலர் பெறுமதி இன்றும் அதிகரிப்பு
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்று 315 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Popular
