Wednesday, May 20, 2026
27.8 C
Colombo

செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில்...

வெட்டுக் காயங்களுடன் ஆசிரியை ஒருவர் சடலமாக மீட்பு

மாத்தறை, ஊருபொக்க பகுதியில் வெட்டுக் காயங்களுடன் 29 வயதுடைய ஆசிரியை ஒருவரின் சடலம் இன்று (14) மீட்கப்பட்டுள்ளது.குறித்த ஆசிரியையின் காதலன் அவரை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.சந்தேக நபர் கொலை நடந்த...

சிறைச்சாலை நெரிசல் 250% அதிகரிப்பு

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகள் மட்டுமே அடைக்கப்படக்கூடிய சிறைச்சாலைகளில் தற்போது 26,791 கைதிகள் உள்ள நிலையில், சிறைச்சாலைகளில் நெரிசல் 259% ஆக அதிகரித்துள்ளதாக பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.சில சிறைகளில் நெரிசல் 300...

நாளை முதல் டிஜிட்டல் முறையில் கடவுச்சீட்டு விநியோகம்

குடிவரவு குடியகல்வு திணைக்களம், பொதுமக்கள் கடவுச்சீட்டை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் முறையை நாளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.ஒன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நாடளாவிய...

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 9 பாடசாலை மாணவர்கள் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்ததில் 9 சிறுவர்கள் காயமடைந்து யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் உதயபுரம் பகுதியில் உள்ள வளைவில் இன்று பிற்பகல் முச்சக்கரவண்டி கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்புதுறை...

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய தம்பதி கைது

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி 820,000 ரூபா பண மோசடி செய்த தம்பதியினர் ரம்புக்கனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் 6 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த...

பாணந்துறையில் இளைஞர் படுகொலை: சந்தேகநபர் கைது

கடந்த மே மாதம் பாணந்துறையில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக 24 வயதுடைய இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (13) இரவு கதிர்காமம்...

தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பு

நாட்டில் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மருத்துவர் இதனைக்...

அந்நிய செலாவணியை மேலும் 6 மாதங்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானம்

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பை தொடர்ந்து கட்டியெழுப்புவதற்காக நாட்டிலிருந்து வெளியேறும் அந்நிய செலாவணியை மேலும் ஆறு மாதங்களுக்கு மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல்...

ஜனாதிபதியை எச்சரிக்கும் சனத் நிஷாந்த

ஜனாதிபதியை ஓரங்கட்டும் எண்ணம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இல்லை என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைவிட முற்பட்டால் அவருக்கு தமது ஆதரவை...

Popular

Latest in News